False
வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025

False
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: 7 நவம்பர், 2024

False
இலங்கையின் குறைவான சேமிப்பு தொடர்பில் விக்கிரமரத்னவின் கருத்து தவறாக உள்ளது
இலங்கையில் சேமிப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக இலங்கையில் சேமிப்புகள் அதிகபட்சமாக 15% அல்லது 20% ஆகும். இந்தியாவில் இது 30% - 35 சதவீதமாக உள்ளது. சீனாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எங்களிடம் அது இல்லை.
Parliament | ஜூன் 7, 2024
Posted on: 4 அக்டோபர், 2024

False
பாராளுமன்ற உறுப்பினர் கிரியல்ல இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
கடன் மறுசீரமைப்புக்கு (இலங்கையை) போன்று உலகின் வேறு எந்த நாடும் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக்கொண்டதில்லை. ஒவ்வொரு நாடும் அந்தச் செயல்முறையை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் நிறைவுசெய்துள்ளன.
பாராளுமன்ற யூடியூப் சனல் | மே 22, 2024
Posted on: 4 ஜூலை, 2024

False
மாணவர்கள் “இலக்கின்றி அலைவது” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் தவறாகக் குறிப்பிடுகிறார்
இந்த 400,000 மாணவர்களில் (தரம் 1 இல் நுழைபவர்கள்) 40,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதில்லை, அத்துடன் அவர்கள் இலக்கின்றி அலைய விடப்படுகின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 25, 2023
Posted on: 25 ஏப்ரல், 2024

False
ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: 7 டிசம்பர், 2023

False
மாணவர் – ஊழியர் விகிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதிலக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
(அண்மைக் காலங்களில்) கல்விசார் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவருகின்ற போதும், 2017 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் வருடாந்தச் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது.
நியூஸ் பெர்ஸ்ட் | அக்டோபர் 19, 2023
Posted on: 30 நவம்பர், 2023

False
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தாமதங்கள் குறித்து ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாமல் பிற்போடப்பட்டன. […]
லங்காதீப | அக்டோபர் 25, 2023
Posted on: 23 நவம்பர், 2023

False
வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்
[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.
அருண | அக்டோபர் 9, 2023
Posted on: 26 அக்டோபர், 2023

False
சிங்களச் சனத்தொகை வீழ்ச்சியடைவது தொடர்பில் பா.உ கம்மன்பில தவறான எச்சரிக்கையை எழுப்புகிறார்
1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 51 சதவீதமாகும். 2012 கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 28 சதவீதமாகும். சிங்கள சனத்தொகை பாதியளவாகக் குறைந்துள்ளது. ...
அருண | ஆகஸ்ட் 3, 2023
Posted on: 14 செப்டம்பர், 2023

False
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023

False
வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்
”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023
Posted on: 16 மார்ச், 2023

False
இறக்குமதி தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
”...இந்த நடவடிக்கையை எடுத்ததால் தான் (குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி தடை) அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம் ஆகியவற்றை எந்தவித தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது….”
நியூஸ்வயர் | ஜனவரி 26, 2023
Posted on: 23 பிப்ரவரி, 2023

False
உள்ளுராட்சி தேர்தல்களை நடத்துவதற்கான நிதி தொடர்பான சவால்களை சியம்பலாபிடிய மிகைப்படுத்துகிறார்
2022ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினத்திற்கு இடையிலான வித்தியாசம் 256% அல்லது ரூ.3,058 பில்லியன் எனும் அதிகூடிய அளவில் காணப்பட்டது. (2023ல்) அரசாங்கம் ரூ.3.45 ட்ரில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது. அதேவேளை செலவினம் ரூ.10 ட்ரில்லியனாக அதிகரிக்கவுள்ளது.
டெய்லி FT | ஜனவரி 21, 2023
Posted on: 2 பிப்ரவரி, 2023

False
வருமான மதிப்பீடு தொடர்பில் பா.உ அபேசிங்ஹ தவறாகக் குறிப்பிடுகிறார்
…இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள (2023) வரவு செலவுத்திட்டத்தில் இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருமானத்தில் 70% அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கையில் வருமானம் எப்போதும் 10%, 15% அல்லது 20 சதவீதத்தை விட அதிகரித்ததில்லை…
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 21, 2022
Posted on: 20 ஜனவரி, 2023

False
அரசாங்கத்தின் செலவினத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க குறைத்துக் குறிப்பிடுகிறார்
முன்னாள் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் ரூ.2.3 ட்ரில்லியன் என எதிர்வுகூறப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமானம் ரூ.1.6 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் ரூ.3.3 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெய்லி மிரர் | மே 17, 2022
Posted on: 10 ஆகஸ்ட், 2022

False
ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…
சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022
Posted on: 21 ஜூலை, 2022

False
வங்குரோத்து நிலை குறித்த சப்ரியின் அறிக்கை தவறானது
சிலர் இலங்கை வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரம் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 9, 2022
Posted on: 7 ஜூலை, 2022

False
அரசியலமைப்பின் விளக்கத்தை நீதி அமைச்சர் ராஜபக்ஷ தவறாகக் குறிப்பிடுகிறார்
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியும். ஏனென்றால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசியலமைப்பு முழுவதிலும் உள்ளது.
ஞாயிறு லங்காதீப | மே 28, 2022
Posted on: 23 ஜூன், 2022

False
முன்னாள் ஆளுநரின் அறிக்கையில் மூன்று தவறுகள் உள்ளன
2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைவடைந்தன.
நியூஸ்19.lk | மார்ச் 23, 2022
Posted on: 28 ஏப்ரல், 2022

False
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு குறித்து அமைச்சர் ஜயசேகர தவறாகக் குறிப்பிடுகிறார்
கைத்தொழில் துறை தற்போது பாரிய நெருக்கடியில் உள்ளது. 77ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதற்குப் பொறுப்பு… எப்போதும் 54 சதவீதமாகக் காணப்பட்ட கைத்தொழில் துறை 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத தெரண | பிப்ரவரி 4, 2022
Posted on: 31 மார்ச், 2022

False
தேசியக்கொடி தொடர்பான சரத் வீரசேகரவின் கருத்து தவறானது
தாய்நாட்டின் தேசியக் கொடியைச் சிதைக்கவோ அவமதிக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு யாரேனும் செய்வதைக் கண்டறிந்தால் அவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் தண்டனைச் சட்டக்கோவை விதிகளின் கீழ் தண்டனை அளிக்கப்படும்
சரத் வீரசேக்கரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | பிப்ரவரி 4, 2022
Posted on: 24 மார்ச், 2022

False
சுற்றுலாத்துறை தொடர்பான ஆளுநர் கப்ராலின் கருத்துகள் தவறானவை
சுற்றுலா 10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பலன்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை
ப்ளூம்பெர்க் | பிப்ரவரி 18, 2022
Posted on: 16 மார்ச், 2022

False
அமைச்சர் ரம்புக்வெல்ல கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் தேவையற்ற பெருமை கொள்கிறார்
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதில், நேற்றைய நிலவரப்படி [ஜனவரி 1], நாங்கள் உலகளவில் 4வதுஇடத்தில் இருக்கிறோம்; தகுதியான மக்கள்தொகையில் அதிகசதவீதமாக, உலகளவில் 194 நாடுகளில் நான்காவதாக நாங்கள் இருக்கிறோம்
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜனவரி 2, 2022
Posted on: 10 பிப்ரவரி, 2022

False
ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.
நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022
Posted on: 26 ஜனவரி, 2022

False
அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021
Posted on: 20 ஜனவரி, 2022

False
திரவப் பெற்றோலிய எரிவாயு சிக்கலுக்கான காரணத்தை இராஜாங்க அமைச்சர் அலகியவன்ன தவறாகக் குறிப்பிடுகிறார்
இந்த (திரவப் பெற்றோலிய எரிவாயு) பிரச்சினை பியூட்டன் மற்றும் புரொபேன் கலவையால் ஏற்பட்ட சிக்கலினாலேயே முக்கியமாக ஏற்பட்டுள்ளது – (ஏனென்றால்) இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் (SLSI) உருவாக்கப்பட்ட தரநிலைகளில் இந்தக் கலவையின் அளவு குறிப்பிடப்படவில்லை
இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சாட் மற்றும் யூடியூப் சேனல் | நவம்பர் 29, 2021
Posted on: 12 ஜனவரி, 2022

False
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ: ஜனாதிபதியை விமர்சிப்பது தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
சமூக ஊடகங்களிலோ வேறு எந்த ஊடகங்களிலோ ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதும் பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது.
திவயின | ஜனவரி 3, 2022
Posted on: 5 ஜனவரி, 2022

False
பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன கடன் அதிகரிப்பை மும்மடங்காகக் குறிப்பிடுகிறார்
கௌரவ. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையளித்தபோது எங்களிடம் 72% வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே இருந்தன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இது 96 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளனர்
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 15, 2021
Posted on: 16 டிசம்பர், 2021

False
ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார்
அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ராஜபக்ஷக்கள் உள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளார். அந்தக் குடும்பத்துக்கு – அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுக்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? மொத்த செலவினம் ரூ.5,200 பில்லியன் அல்லது 5.2 ட்ரில்லியன் ஆகும்.
நியூஸ் பெர்ஸ்ட்.lk | நவம்பர் 20, 2021
Posted on: 1 டிசம்பர், 2021

False
முன்னாள் இராஜாங்க அமைச்சர் கப்ரால் கோவிட் – 19 செலவினங்கள் தொடர்பாகத் தவறாகக் குறிப்பிடுகிறார்
கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் ரூ.700 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. இது கடந்த வருடம் நாட்டின் மொத்த வருமானத்தில் சரியாகப் பாதியளவான தொகை ரூ.1,380 பில்லியன் ஆகும்… குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள
டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 30, 2021
Posted on: 13 அக்டோபர், 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் அமரவீர சம்பளங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்குச் செலவிடும் தொகையை அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
அரசாங்க வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான தொகை அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியமாகச் செலுத்தப்படுகிறது.
அரசாங்க தகவல் திணைக்கள ஊடக சந்திப்பு | செப்டம்பர் 1, 2021
Posted on: 7 அக்டோபர், 2021

False
கோவிட் – 19 முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ: தெற்காசியாவில் வெற்றியை முன்னதாகவே பிரகடனப்படுத்துகிறார்
தெற்காசியப் பிராந்தியத்தில் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு இலங்கை.
மவ்பிம | ஜூலை 12, 2021
Posted on: 22 ஜூலை, 2021

False
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கான காரணத்தை உதய கம்மன்பில தவறாகக் குறிப்பிடுகிறார்.
மசகு எண்ணெய் தொடர்ச்சியாக அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.331 பில்லியனாகக் காணப்பட்டது.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜூன் 11, 2021
Posted on: 15 ஜூலை, 2021

False
பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொட்டேகொட: இலங்கையின் இராசயன உரப் பாவனை தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை 2020 இல் 574,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளது… தெற்காசியாவில் இரசாயன உரத்தைப் பயன்படுத்துவதில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹெக்டேர் ஒன்றுக்கு நாங்கள் 284 கிலோகிராம் இரசாயன உரத்தைப் பயன்படுத்துகிறோம்.
டெய்லி நியூஸ் | மே 5, 2021
Posted on: 10 ஜூன், 2021

False
அமைச்சர் லொக்குகே: ஊழியர் சேமலாப நிதியத்தின் வலு தொடர்பில் தவறான கருத்தை முன்வைக்கின்றார்.
ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவில் இன்று வலுவான நிதியமாக மாறியுள்ளது.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 9, 2021
Posted on: 22 ஏப்ரல், 2021

False
கோவிட்-19 சமூகப் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தவறான அளவுகோல்களை முன்வைக்கின்றார்.
“சமூகப் பரவல் நிலையை எட்ட வேண்டுமானால், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதமும் சடுதியாக அதிகரிக்க வேண்டும். இலங்கை தற்போது அவ்வாறான நிலையை எட்டவில்லை.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 10, 2021
Posted on: 12 மார்ச், 2021

False
இலங்கையில் கோவிட் – 19 பரவல் குறித்து சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சமரவீர தவறாக வகைப்படுத்துகின்றார்.
யாரிடமிருந்து பரவியது என்பது தெரியாமல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அது சமூகப் பரவல் என அடையாளம் காணமுடியும்.
டெய்லி மிரர் | நவம்பர் 9, 2020
Posted on: 19 டிசம்பர், 2020

False
தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.
2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.
திவயின | அக்டோபர் 7, 2020
Posted on: 3 டிசம்பர், 2020

False
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020

False
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.
திவயின | அக்டோபர் 3, 2020
Posted on: 5 நவம்பர், 2020

False
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020

False
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020

False
விவசாயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே: தொழிலாளர் புள்ளிவிபரங்களை அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மவ்பிம | ஆகஸ்ட் 17, 2020
Posted on: 24 செப்டம்பர், 2020

False
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020

False
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் காணாமல் போன உண்மைகள்
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் நல்லாட்சி அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
அருண | ஜூன் 29, 2020
Posted on: 9 செப்டம்பர், 2020

False
கைத்தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்றுமதி வருமானம் தொடர்பில் தவறான கருத்தை மீண்டும் தெரிவிக்கின்றார்.
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், முதன் முறையாக நாட்டின் ஏற்றுமதி வருமானம் இறக்குமதி செலவினத்தை விட அதிகரித்துள்ளது.
மவ்பிம | ஜூலை 13, 2020
Posted on: 27 ஆகஸ்ட், 2020

False
மலேரியா பாதிப்பு குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான தகவலைத் தெரிவிக்கின்றார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையில் மலேரியாவை நான் முற்றாக ஒழித்தேன்.
திவயின | ஜூன் 24, 2020
Posted on: 13 ஆகஸ்ட், 2020

False
இலங்கையில் கோவிட் 19 வளர்ச்சி வீதம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்: தரவு மற்றும் கணிப்பு ஆகிய இரண்டிலும் தவறு
கோவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட முதலாவது உள்ளுர் நபரை கண்டறிந்ததில் இருந்து அடுத்த ஏழு நாட்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | மார்ச் 19, 2020
Posted on: 1 ஏப்ரல், 2020

False
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் பொய்யான அச்சத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கம்லத் ஊட்டுகின்றார்.
(ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1) இணை அனுசரணை வழங்குவதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவு என்னவென்றால்,
திவயின, அருண | பிப்ரவரி 25, 2020
Posted on: 18 மார்ச், 2020

False
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.
2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96
டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020
Posted on: 4 மார்ச், 2020

False
இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 20 சதவீதமான சிறுவர்கள் உள அல்லது உடல் ரீதியான இயலாமையைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஜனவரி 25, 2020
Posted on: 26 பிப்ரவரி, 2020

False
விமான நிறுவனங்களின் கடன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவினால் நாட்டிலுள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 12,500 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
திவயின | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 4 பிப்ரவரி, 2020

False
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய கீதம் குறித்து தவறாகத் தெரிவிக்கின்றார்
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத்
அத | ஜனவரி 1, 2020
Posted on: 30 ஜனவரி, 2020

False
2011 ஆம் ஆண்டில் அவரது அமைச்சினால் வெளியிடப்பட்ட கிழக்கு – மேற்கு பொருளாதாரப் பாதைக்கான திட்டத்திற்கு, அமெரிக்கா/ மிலேனியம் சவால் அமைப்பின் மீது பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச பொய்க்காரணம் காட்டுகின்றார்.
கடந்த வாரம், (அமெரிக்கா) மிலேனியம் சவால் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திடப்பட்டதும், திருகோணமலை முதல் கொழும்பு துறைமுகம் வரை விசேட பொருளாதார பாதை அமைக்கப்படும்.
அத | நவம்பர் 7, 2019
Posted on: 13 நவம்பர், 2019

False
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மிகைப்படுத்துகின்றார்.
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
ஊடக சந்திப்பு | அக்டோபர் 16, 2019
Posted on: 31 அக்டோபர், 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கல்வி குறித்த தவறான தரவினை தவறாகப் பயன்படுத்துகின்றார்.
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 560,000 பரீட்சார்த்திகளும், உயர்தரப் பரீட்சைக்கு 340,000 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றார்கள்
மவ்பிம | ஜூலை 11, 2020
Posted on: 15 அக்டோபர், 2019

False
வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.
லங்காதீப | ஜூலை 9, 2020
Posted on: 3 அக்டோபர், 2019

False
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019

False
19ஆவது திருத்தம் தொடர்பில் கம்மன்பில தவறாகத் தெரிவித்துள்ளார்.
...19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் இல்லை. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மூன்று அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்பட்டன.
திவயின | ஜூன் 18, 2019
Posted on: 4 செப்டம்பர், 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் குறித்து தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1920 பில்லியன், வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன். இது வருமானத்தை விட ரூ.168 பில்லியன் அதிகமாகும்.
திவயின | மே 28, 2019
Posted on: 10 ஜூலை, 2019

False
பொதுத்துறையில் பெண்களின் பங்கு தொடர்பில் ஜனாதிபதி மிகைப்படுத்தி கூறுகின்றார்
(பொதுத்துறை ஊழியர்களில்) 70 வீதமானவர்கள் பெண்கள்.
தினமின | மார்ச் 28, 2019
Posted on: 6 ஜூன், 2019

False
இலங்கையின் சுகாதார சேவை தரநிலைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் மீண்டும் தவறான கருத்தை கூறுகிறார்
உலக சுகாதார சேவைகளில் சிறந்த சுகாதார சேவைகளை கியூபா மற்றும் இலங்கை வழங்குவதனை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 30 மே, 2019

False
பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான உள்ளூர் சட்டம் தொடர்பில் பிரதமர் தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல... அவ்வாறு நீங்கள் ஈடுபவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை
ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) செவ்வி | ஏப்ரல் 26, 2019
Posted on: 7 மே, 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கடன் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்களை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2014 டிசம்பர் மாத இறுதியில் காணப்பட்ட மொத்த நிலுவையின் 50 சதவீதத்திற்கு சமமான தொகையினை, கடந்த நான்கு ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளது.
தி ஐலன்ட் | ஜனவரி 12, 2019
Posted on: 21 மார்ச், 2019

False
சுகாதார அமைச்சர் வரிக்கொள்கையினை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்காக நாங்கள் புகையிலை மீது 90 வீத வரியை அமுல்படுத்தினோம்
டெய்லி நியூஸ் | பிப்ரவரி 20, 2019
Posted on: 14 மார்ச், 2019

False
சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மிகைப்படுத்துகின்றார்.
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 27 பிப்ரவரி, 2019

False
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஜனாதிபதி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 16 அல்லது 17 வீதமான இலங்கையர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
லங்காதீப | அக்டோபர் 18, 2018
Posted on: 9 ஜனவரி, 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தொடர்பில் இரண்டு முறை ‘தவறாக’ குறிப்பிடுகின்றார்
நான் ஒன்பது வருடங்கள் பதவியில் இருந்த போது, நாட்டின் தனிநபர் வருமானத்தினை மூன்று மடங்காக அதிகரித்தேன். அந்தக் காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி 7.4 வீதமாகக் காணப்பட்டது.
தெரண தொலைக்காட்சி | நவம்பர் 25, 2018
Posted on: 10 டிசம்பர், 2018

False
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க: வருமானம் மற்றும் தரவரிசை தொடர்பில் தெரிவித்துள்ளவை தவறு.
இன்று, இலங்கை நடுத்தர வருமானத்தைப் பெறும் நாடு என்பதுடன் தனிநபர் வருமானம் 13,000 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
டெய்லி நியூஸ் | அக்டோபர் 3, 2018
Posted on: 19 அக்டோபர், 2018

False