பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி நீக்கம் தொடர்பில் கிரிஎல்ல கருத்து தெரிவித்துள்ளார்
… எங்கள் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்தை அகற்றுவதற்கான விதிமுறை நிலையியற் கட்டளைகளில் இல்லை… [எனவே] நாங்கள் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் விதிகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்களை ஏற்றுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்...”
லக்ஷ்மன் கிரிஎல்லவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | ஜனவரி 27, 2026
Posted on: 24 பிப்ரவரி, 2026
False
வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரஹுமான் கருத்து தெரிவித்துள்ளார்
அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றியுள்ளனர் [சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்] ... குறிப்பாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகளிலிருந்து அதனைத் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் நவம்பர் 11 முதல் 23 வரை ஊடகங்களில் தோன்றி இவ்வாறான ஒரு நிலைமை எதி
டெய்லி மிரர் ஃபேஸ்புக் பக்கம் | டிசம்பர் 4, 2025
Posted on: 5 பிப்ரவரி, 2026
False
2025 வரவு செலவுத் திட்டத்திலிருந்து 30 பில்லியனைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டது கேள்வியை எழுப்பியுள்ளது
இதேபோன்று, ஒதுக்கீடுகளில், கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.30 பில்லியன் எங்களிடம் உள்ளது. [அந்த நிதியை] பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும். அந்த அனைத்து ஒதுக்கீடுகளும் [அனர்த்தத்துடன் தொடர்புடைய பணிகளுக்கு] ஒதுக்கப்பட்டுள்ளன.
Art TV | நவம்பர் 30, 2025
Posted on: 3 பிப்ரவரி, 2026
True
தொழில்துறை காணிகள் தொடர்பில் செயலாளர் ஜயசுந்தர கருத்து தெரிவித்துள்ளார்
“சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.”
பாராளுமன்றம் | செப்டம்பர் 2, 2025
Posted on: 3 பிப்ரவரி, 2026
Partly True
திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி செலவினத் தலைப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவறாகக் குறிப்பிடுகின்றார்
(நாட்டின்) வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்பட்ட எந்தத் தொகையையும் விட அதிகமான தொகை இந்த (2026) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எசன நியூஸ் | அக்டோபர் 7, 2025
Posted on: 3 பிப்ரவரி, 2026
False
இலங்கையின் வறுமை நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஜயவீர கருத்து தெரிவித்துள்ளார்
“இந்த நாட்டில் தீவிர வறுமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தற்போது 25% என்னும் வரம்பைத் தாண்டிவிட்டதால், இந்த நாடு வறுமையில் மிகவும் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.”
அருன | அக்டோபர் 20, 2025
Posted on: 3 பிப்ரவரி, 2026
True
அதிகளவான கடன்கள் பெறப்பட்டுள்ளதாக மரிக்கார் குற்றஞ்சாட்டுகின்றார்.
மார்ச் 31 ஆம் திகதியாகிய இன்று, எங்கள் நாட்டின் மொத்தக் கடன் சுமார் ஐ.அ.டொ 106 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் அரசாங்கத்தின் கடனான ஐ.அ.டொ 102,671 மில்லியனும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) (கடன்களாக) பெற்றுக்கொண்ட ஐ.அ.டொ 4,831 மில்லியனும் அடங்கும். இந்தச் சிறிய கடனைக் கட்டுவதில்
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஆகஸ்ட் 19, 2025
Posted on: 8 ஜனவரி, 2026
Partly True