அதிகளவான கடன்கள் பெறப்பட்டுள்ளதாக மரிக்கார் குற்றஞ்சாட்டுகின்றார்.
"
மார்ச் 31 ஆம் திகதியாகிய இன்று, எங்கள் நாட்டின் மொத்தக் கடன் சுமார் ஐ.அ.டொ 106 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் அரசாங்கத்தின் கடனான ஐ.அ.டொ 102,671 மில்லியனும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) (கடன்களாக) பெற்றுக்கொண்ட ஐ.அ.டொ 4,831 மில்லியனும் அடங்கும். இந்தச் சிறிய கடனைக் கட்டுவதில்
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஆகஸ்ட் 19, 2025
Posted on: 8 ஜனவரி, 2026
Partly True