பணிகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு ICTயின் பங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மிகைப்படுத்துகின்றார்
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பணிகள் ஏற்றுமதி மூலம் 3.1 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது 69% வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன் இதற்கு ICT, விநியோகம், போக்குவரத்து மற்றும் கட்டடவாக்கம் என்பன முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்கை வர்த்தகம் | அக்டோபர் 16, 2024
Posted on: 9 டிசம்பர், 2024

True
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: 7 நவம்பர், 2024

False
அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்
[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Daily Mirror | அக்டோபர் 17, 2024
Posted on: 1 நவம்பர், 2024

True
தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்
”தற்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 85,000 பேர் மட்டுமே உள்ளனர்”.
JVP Sri Lanka YouTube Page | ஆகஸ்ட் 13, 2024
Posted on: 25 அக்டோபர், 2024

Partly True
திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்... எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால்
Dilith Jayaweera’s Facebook page | செப்டம்பர் 7, 2024
Posted on: 22 அக்டோபர், 2024

Partly True
இலங்கையின் குறைவான சேமிப்பு தொடர்பில் விக்கிரமரத்னவின் கருத்து தவறாக உள்ளது
இலங்கையில் சேமிப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக இலங்கையில் சேமிப்புகள் அதிகபட்சமாக 15% அல்லது 20% ஆகும். இந்தியாவில் இது 30% - 35 சதவீதமாக உள்ளது. சீனாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எங்களிடம் அது இல்லை.
Parliament | ஜூன் 7, 2024
Posted on: 4 அக்டோபர், 2024

False
வருமான இலக்குகளை எட்டுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே சரியாகத் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 42.6% வளர்ச்சியாகும். ஆண்டு மதிப்பீட்டில் 44.7% வளர்ச்சியை எங்களால் பெற முடிந்தது. அத்துடன் வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆண்டு மதிப்பீட்டில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளோம்.
| ஆகஸ்ட் 7, 2024
Posted on: 26 செப்டம்பர், 2024

True
அமைச்சர் சப்ரி தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டாலும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பில் சரியான கருத்தைத் தெரிவிக்கிறார்
1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஐ.அ.டொ 2.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. வியட்னாம் ஐ.அ.டொ 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இலங்கை ஐ.அ.டொ 2.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: 13 செப்டம்பர், 2024

Partly True
அரச உத்தியோகத்தர்களின் குறைந்த சம்பளத்திற்கு பெறுமதிசேர் வரிச் சலுகைகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க காரணம் காட்டுகின்றார்
பெறுமதிசேர் வரி (VAT) சலுகையை வழங்காவிட்டிருந்தால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம். அதுதான் உண்மை
பாட்டளி சம்பிக ரணவக்கவின் ஃபேஸ்புக் | ஜூலை 10, 2024
Posted on: 10 செப்டம்பர், 2024

True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True