அலி சப்ரி
வங்குரோத்து நிலை குறித்த சப்ரியின் அறிக்கை தவறானது
"
சிலர் இலங்கை வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரம் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 9, 2022
Posted on: 7 ஜூலை, 2022
False
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
"
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020
False