இலங்கையில் கோவிட் – 19 பரவல் குறித்து சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சமரவீர தவறாக வகைப்படுத்துகின்றார்.
யாரிடமிருந்து பரவியது என்பது தெரியாமல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அது சமூகப் பரவல் என அடையாளம் காணமுடியும்.
டெய்லி மிரர் | நவம்பர் 9, 2020
Posted on: 19 டிசம்பர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False
தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.
2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.
திவயின | அக்டோபர் 7, 2020
Posted on: 3 டிசம்பர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020
![true](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/true.png)
True
கணக்கிடும் முறையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கணக்கில் கொள்ளத் தவறிவிட்டார்
“...2014 ஆம் ஆண்டில் எனது அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7 சதவீதமாக குறைத்த வரவு செலவுப் பற்றாக்குறை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது...
2020 ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு | நவம்பர் 13, 2020
Posted on: 19 நவம்பர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False
ஜனாதிபதி ராஜபக்ஷ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின | செப்டம்பர் 30, 2020
Posted on: 12 நவம்பர், 2020
![true](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/true.png)
True
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.
திவயின | அக்டோபர் 3, 2020
Posted on: 5 நவம்பர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False
தேசிய சுதந்திர முன்னணி: முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதை சரியாகத் தெரிவித்துள்ளது
(முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்) கம்பெனிகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் நிறுவனங்களில், அரசாங்கம் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தால் கணக்காய்வாளர்
தேசிய சுதந்திர முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | அக்டோபர் 2, 2020
Posted on: 22 அக்டோபர், 2020
![true](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/true.png)
True
பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாக உள்ளதென குறிப்பிடுகின்றார்.
...மத்திய வங்கியின் 2009 [sic, 2019] ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% ஆகும். இது ஆண்களுக்கு 73 சதவீதமாக உள்ளது... உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை கொண்டுள்ள ஒரு நாடாக நாங்கள் இருக்கின்றோம்.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 10, 2020
Posted on: 14 அக்டோபர், 2020
![true](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/true.png)
True
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020
![false](https://factcheckdev.wpengine.com//wp-content/uploads/2021/06/false.png)
False