ஒதுக்குகள் பற்றிய பிரேமதாசவின் கூற்று: தவறான கணக்கீட்டின் மூலம் சரியான முடிவை எட்டுகின்றார்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடையும் போது, கையிருப்பு இலக்கானது 14.2 பில்லியனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று நம்மிடம் 7 [பில்லியன்] மட்டுமே உள்ளது. அந்த இலக்கின் 50 சதவீதத்தைக்கூட நம்மால் எட்ட முடியவில்லை.
அத தெரண சிங்கள யூடியூப் சனல், ஆசிரியர் சங்கமொன்றை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் உரையாற்றுகையில். | மே 24, 2026
Posted on: ஆகஸ்ட் 13, 2026
Partly True
இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமலின் குற்றச்சாட்டுடன் தரவுகள் முரண்படுகின்றன
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில்தான் பதிவாகியிருக்கிறார்கள்; அந்தளவுக்கு அது சுத்தமாக இருக்கிறது!
நியூஸ்சென்டர் ஃபேஸ்புக் பக்கம் | ஜூன் 23, 2026
Posted on: ஆகஸ்ட் 13, 2026
False
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளன
தற்போது சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ளன. சுமார் 10,000 கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, ஏனைய 30,000 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்.
லங்காதீப | ஜூன் 16, 2026
Posted on: ஆகஸ்ட் 3, 2026
True
ரில்வின்: மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு தவறான காரணம் – நிதிப்பற்றாக்குறை காரணமாக இருக்க முடியாது
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், அந்தச் சமயத்தில்தான் தித்வா சூறாவளி தாக்கியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே இருக்கும்போது, தித்வா சூறாவளிக்காக நாங்கள் ரூ.500 பில்லியனை
நியூஸ் ஃபெர்ஸ்ட் | மே 24, 2026
Posted on: ஜூலை 24, 2026
False
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் டீசல் நட்டம் குறித்து ஜனாதிபதி சரியான பெறுமதியைக் குறிப்பிட்டாலும் பகுப்பாய்வு முழுமையற்றதாக உள்ளது
ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் ரூ.720 என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதை நான் அவதானித்தேன். எனினும், நாம் ஒரு லீற்றர் டீசலை ரூ.392க்கு வழங்கி வருகின்றோம். அதனை ரூ.392க்கு வழங்குவதில், ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் அரசாங்கம் ரூ.100 சுமையை ஏற்கின்றது. இதன் பொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | மே 13, 2026
Posted on: ஜூன் 30, 2026
True
2022 ஆம் ஆண்டிலிருந்து ஒதுக்கில் ஏற்பட்ட அதிகரிப்பு தொடர்பில் ரணில் செய்த தவறையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் செய்கின்றார்
2022 ஆம் ஆண்டில் வங்கிகளிடம் டொலர்கள் இருக்கவில்லை. மத்திய வங்கியிடம் கூட டொலர்கள் இருக்கவில்லை. இன்று அது போன்று இல்லை… மத்திய வங்கியிடம் சுமார் ஐ.அ.டொ 7,000 மில்லியன் உள்ளது…
நிந்தவூர் கலாச்சார நிலையத்தின் மீள் ஆரம்ப நிகழ்வின் போது | மே 22, 2026
Posted on: ஜூன் 8, 2026
False
எரிபொருள் மானியம்: அமைச்சர் ஜயதிஸ்ஸ சரியாகக் கூறுகின்றார்
இதற்கமைய, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு ரூ.20 பில்லியன் (20,000 மில்லியன்) செலவைத் தாங்கிக்கொள்கின்றது.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு | மார்ச் 22, 2026
Posted on: மே 14, 2026
True
ஜனாதிபதி திசாநாயக்க எரிபொருள் விலை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
“சந்தையில் எண்ணெய் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரித்தால் எங்கள் சந்தையில் அது தாக்கம் செலுத்தி, எண்ணெயின் விலையை 2 ரூபாவால் அதிகரிக்கச் செய்யும்”
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 20, 2026
Posted on: ஏப்ரல் 28, 2026
True
வேகமாக வயதாகும் நாடு என வைத்தியர் ஜாசிங்க தவறாகக் குறிப்பிடுகின்றார்
[இலங்கை உட்பட] சில நாடுகள் உள்ளன, […] இப்போது முதல் 2053 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் சனத்தொகை உச்சத்தை எட்டும்… ஆசியாவில் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. […] 2041 ஆம் ஆண்டளவில் இந்த சனத்தொகையில் 1/4 பங்கு முதியவர்களாக இருப்பார்கள்.
நியூஸ்பெர்ஸ்ட் | ஜூலை 24, 2025
Posted on: ஏப்ரல் 21, 2026
Partly True
உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேராசிரியர் தவறாகக் குறிப்பிடுகின்றார்
… கடந்த மாதத்துடன் (ஜுன் 2025) ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. அதேவேளை நீர் கட்டணம், மின் கட்டணம் மற்றும் எரிவாயு போன்ற உணவு அல்லாத பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன…
சன்டே லங்காதீப | ஜூலை 6, 2025
Posted on: ஏப்ரல் 21, 2026
False