பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”
அத தெரண | பிப்ரவரி 1, 2022
Posted on: 3 மார்ச், 2022

True
இலங்கையின் ஒதுக்குகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 80% ஆகும். ஆனால் (தெற்காசியா) பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளில் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
டெய்லி FT | ஜனவரி 25, 2022
Posted on: 24 பிப்ரவரி, 2022

True
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பயணம் குறித்து அமைச்சர் அழகப்பெரும சரியாகக் குறிப்பிடுகிறார்
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF – International Monetary Fund) உறுப்புரிமையைப் பெறுவதற்காக 1950 ஆம் ஆண்டில் நாங்கள் நிதியத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். உறுப்புரிமை பெற்ற நாடாக, 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 16 தடவைகள் கடன்களைப் பெற்றுள்ளோம்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 19, 2022
Posted on: 17 பிப்ரவரி, 2022

True
அமைச்சர் ரம்புக்வெல்ல கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் தேவையற்ற பெருமை கொள்கிறார்
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதில், நேற்றைய நிலவரப்படி [ஜனவரி 1], நாங்கள் உலகளவில் 4வதுஇடத்தில் இருக்கிறோம்; தகுதியான மக்கள்தொகையில் அதிகசதவீதமாக, உலகளவில் 194 நாடுகளில் நான்காவதாக நாங்கள் இருக்கிறோம்
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜனவரி 2, 2022
Posted on: 10 பிப்ரவரி, 2022

False
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பெறுமதிகளை மொத்த ஏற்றுமதி என அமைச்சர் குணவர்தன தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
உள்நாட்டிலும் உலகளவிலும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையிலும் இலங்கை ஏற்றுமதிகளை 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதிகள் 2020 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 12.3 பில்லியன் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 15.12 பில்லியன் ஆகும்.
பந்துல குணவர்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 28, 2022
Posted on: 3 பிப்ரவரி, 2022

Partly True
ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.
நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022
Posted on: 26 ஜனவரி, 2022

False
அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021
Posted on: 20 ஜனவரி, 2022

False
திரவப் பெற்றோலிய எரிவாயு சிக்கலுக்கான காரணத்தை இராஜாங்க அமைச்சர் அலகியவன்ன தவறாகக் குறிப்பிடுகிறார்
இந்த (திரவப் பெற்றோலிய எரிவாயு) பிரச்சினை பியூட்டன் மற்றும் புரொபேன் கலவையால் ஏற்பட்ட சிக்கலினாலேயே முக்கியமாக ஏற்பட்டுள்ளது – (ஏனென்றால்) இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் (SLSI) உருவாக்கப்பட்ட தரநிலைகளில் இந்தக் கலவையின் அளவு குறிப்பிடப்படவில்லை
இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சாட் மற்றும் யூடியூப் சேனல் | நவம்பர் 29, 2021
Posted on: 12 ஜனவரி, 2022

False
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ: ஜனாதிபதியை விமர்சிப்பது தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
சமூக ஊடகங்களிலோ வேறு எந்த ஊடகங்களிலோ ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதும் பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது.
திவயின | ஜனவரி 3, 2022
Posted on: 5 ஜனவரி, 2022

False
பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன கடன் அதிகரிப்பை மும்மடங்காகக் குறிப்பிடுகிறார்
கௌரவ. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையளித்தபோது எங்களிடம் 72% வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே இருந்தன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இது 96 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளனர்
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 15, 2021
Posted on: 16 டிசம்பர், 2021

False