சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன் தொகை குறித்து ஹசீம் சரியாகத் தெரிவிக்கிறார்
2021 டிசம்பரில் அரச நிறுவனங்களால் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது.
திவயின | ஆகஸ்ட் 18, 2022
Posted on: 15 செப்டம்பர், 2022

True
அமைச்சர் குணவர்தன புகையிரத சேவைகள் குறித்து சரியாகத் தெரிவிக்கிறார்
2021ம் ஆண்டில் இலங்கை புகையிரத சேவைகள் ரூ.2.6 பில்லியனை வருமானமாக ஈட்டியிருந்தாலும் சம்பளங்கள் மற்றும் வேதனங்களுக்காக மட்டும் ரூ.7.8 பில்லியனைச் செலுத்த வேண்டியிருந்தது.
மவ்பிம | ஜூலை 27, 2022
Posted on: 8 செப்டம்பர், 2022

True
ஜனாதிபதி விக்கிரமசிங்க: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2020-2021ம் ஆண்டில் மட்டும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் ரூ.45 பில்லியன். மார்ச் 31, 2021 நிலவரப்படி மொத்த நட்டம் ரூ.372 பில்லியன்
லங்காதீப | மே 17, 2022
Posted on: 2 செப்டம்பர், 2022

True
பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன பணவீக்கத்தைச் சற்று மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார்
கடந்த மாதத்தில் 46.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் இந்த மாதம் 57 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் பணவீக்கம் – உணவுப் பணவீக்கம் – 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எங்களின் ஆண்டுக்காண்டு பணவீக்கம் கூட வழக்கமாக 10 சதவீதத்தால் அதிகரிப்பதில்லை.
லங்காதீப | ஆகஸ்ட் 6, 2022
Posted on: 25 ஆகஸ்ட், 2022

Partly True
அரசாங்கத்தின் செலவினத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க குறைத்துக் குறிப்பிடுகிறார்
முன்னாள் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் ரூ.2.3 ட்ரில்லியன் என எதிர்வுகூறப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமானம் ரூ.1.6 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் ரூ.3.3 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டெய்லி மிரர் | மே 17, 2022
Posted on: 10 ஆகஸ்ட், 2022

False
பெற்றோல் விலையைக் குறைப்பதற்கான சாத்தியத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்
நேற்றிரவு பெற்றோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டது. ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 150 ரூபாவால் குறைக்க முடியும் என நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு சுட்டிக்காட்டியிருந்தேன்.
PUCSL Press Release | ஜூலை 18, 2022
Posted on: 4 ஆகஸ்ட், 2022

True
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே நாங்கள் பெற்றுக்கொண்ட கடன்களில் 80% பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 27, 2022
Posted on: 28 ஜூலை, 2022

True
ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…
சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022
Posted on: 21 ஜூலை, 2022

False
வங்குரோத்து நிலை குறித்த சப்ரியின் அறிக்கை தவறானது
சிலர் இலங்கை வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரம் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 9, 2022
Posted on: 7 ஜூலை, 2022

False