சமூகப் பொருளாதாரம்
பா.உ வீரவங்ச செல்வத்திலுள்ள சமத்துவமின்மையை வருமான சமத்துவமின்மையாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையிலுள்ள 1% செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 31 % ஐ அனுபவிக்கிறார்கள். அதேபோன்று அந்த 1% உட்பட, சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ள 10 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 64 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள் […]. அதன் பிறகு கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 4 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள்.
விமல் வீரவங்சவின் யூடியூப் சேனல் | ஜனவரி 30, 2024
Posted on: 7 மார்ச், 2024

Partly True
அரசாங்கத்தால் மாதாந்தக் கொடுப்பனவு பெறும் 4 மில்லியன் மக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார்
4 மில்லியன் மக்கள் (குழு) அரசாங்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் 2 மில்லியன் ஊதியங்களில் உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒய்வூதியக்காரர்கள். மீதமுள்ள 2 மில்லியன் மக்கள் அஸ்வெசும ஊடாக சமூக நலன்புரித் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்.
ரன்ஜித் சியம்பலாபிடிய ஃபேஸ்புக் பக்கம் | நவம்பர் 8, 2023
Posted on: 8 பிப்ரவரி, 2024

True
வறுமை நிலை தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா தவறாகக் குறிப்பிடுகிறார்
2019 ஆம் ஆண்டில் 13 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை இன்று 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாகக் கவனத்தில் கொள்ளும்போது, நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களில் 12.5 மில்லியன் (அதாவது) 56 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களை ஏழைகள்...((தொடர்ச்சி)
இலங்கைப் பாராளுமன்றம் | நவம்பர் 15, 2023
Posted on: 14 டிசம்பர், 2023

Partly True
இலங்கையில் வறுமை அதிகரித்துள்ளதை பா.உ கபீர் ஹஷீம் சரியாகக் குறிப்பிடுகிறார்
“…2019ல் இந்த நாட்டின் வறுமைக் கோடு 11 சதவீதமாக இருந்தது… 2023ல் இது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை விட அதிகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். ஆனால் உலக வங்கி இதை 25 சதவீதமாகக் கணக்கிட்டுள்ளது. அதாவது இந்த நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் 5.5 மில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர்.”
இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | மே 12, 2023
Posted on: 29 ஜூன், 2023

True
மலையகத்திலும் நாட்டின் பிற பகுதிகளிலும் காணப்படும் இடைவெளி குறித்து பா.உ மனோ கணேசன் சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நகரப்புறங்களில் 43 சதவீதமாகவும் கிராமங்களில் 34 சதவீதமாகவும் காணப்படும் அதேவேளை, மலையகத்தில் 51% எனும் உயர்மட்டத்தில் உள்ளது. நாட்டின் வறுமை வீதம் 26 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில் மலையகத்தில் இது 53 சதவீதமாக உள்ளது என உலக வங்கி அறிக்கையிட்டுள்ளது.
டெய்லி மிரர் | நவம்பர் 21, 2022
Posted on: 12 ஜனவரி, 2023

True
நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது
…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022
Posted on: 1 டிசம்பர், 2022

Partly True
அமைச்சர் பதிரண ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பில் குறிப்பிடும் புள்ளிவிபரம் மந்த போஷனைக்கு உரியவை
2009ம் ஆண்டில் 27.4 சதவீதமாகக் காணப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு 2021ம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. எங்கள் சுகாதாரத் துறையின் வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | செப்டம்பர் 7, 2022
Posted on: 24 நவம்பர், 2022

Partly True
அமைச்சர் லொக்குகே: ஊழியர் சேமலாப நிதியத்தின் வலு தொடர்பில் தவறான கருத்தை முன்வைக்கின்றார்.
ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவில் இன்று வலுவான நிதியமாக மாறியுள்ளது.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 9, 2021
Posted on: 22 ஏப்ரல், 2021

False
அமைச்சர் குணவர்த்தன: சதொச நட்டம் தொடர்பில் ஓரளவு சரியாகக் கூறுகின்றார்.
(சதொச) நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் எப்பொழுதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை. கடந்த ஐந்து வருடத்தில் (2015 – 2019) சதொச 20 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 10, 2021
Posted on: 9 ஏப்ரல், 2021

Partly True
எரிபொருள் விலை குறைப்பு சூத்திரத்திற்கு அப்பாற்பட்டு சஜித் பிரேமதாச விலைகளைக் குறிப்பிடுகின்றார்.
ஒரு லீற்றர் டீசல் 104 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதனை 61 ரூபாவாக குறைக்க முடியும். அதேபோன்று ஒரு லீற்றர் 92 ரக ஒக்டேன் பெற்றோல் 137
தி ஐலன்ட் | மார்ச் 11, 2020
Posted on: 6 மே, 2020

Partly True
பொதுப் போக்குவரத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க: மேல் மாகாண தரவுகளைப் பயன்படுத்துகின்றார்
எமது நாட்டில் பொதுப் போக்குவரத்தினை 52 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்... 48 சதவீதமானவர்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
திவயின | நவம்பர் 1, 2019
Posted on: 1 ஜனவரி, 2020

Partly True
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
தற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும்,
திவயின | ஜூன் 24, 2019
Posted on: 7 ஆகஸ்ட், 2019

True
சுகாதார அமைச்சர் வரிக்கொள்கையினை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்காக நாங்கள் புகையிலை மீது 90 வீத வரியை அமுல்படுத்தினோம்
டெய்லி நியூஸ் | பிப்ரவரி 20, 2019
Posted on: 14 மார்ச், 2019

False
சுகாதாரம் மற்றும் கல்விக்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டை அமைச்சர் சாகல ரத்நாயக்க மிகைப்படுத்துகின்றார்.
கடந்த வருடம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மொத்த வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் 25 சதவீதம் ஆகும்.
மவ்பிம | பிப்ரவரி 4, 2019
Posted on: 27 பிப்ரவரி, 2019

False
மலையகத் தொழிலாளர்களின் வறுமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சரியாகவே தெரிவித்துள்ளார்.
அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.
டெய்லி நியூஸ் | ஜனவரி 25, 2019
Posted on: 21 பிப்ரவரி, 2019

True
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஜனாதிபதி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 16 அல்லது 17 வீதமான இலங்கையர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
லங்காதீப | அக்டோபர் 18, 2018
Posted on: 9 ஜனவரி, 2019

False
அனுர பிரியதர்ன யாப்பா: கையடக்கத் தொலைபேசி வரி தொடர்பில் முற்றிலும் சரியான தகவல்களைக் கூறவில்லை.
எமது நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி பாவனையாளர் ஒருவர் ரூ.5,000 ஐ செலுத்தும் போது (கையடக்கத் தொலைபேசி பாவனைக் கட்டணமாக) ரூ.1,600 வரியாகச் செலுத்தப்படுகின்றது.
திவயின | அக்டோபர் 26, 2018
Posted on: 20 டிசம்பர், 2018

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் ஹந்துநெட்டியின் நகரமயமாக்கல் தொடர்பிலான தரவு: சரியாக மேற்கோள் காட்டப்பட்ட போதும், விளக்கம் தவறானது.
இலங்கையின் 74 சதவீதமான சனத்தொகை கிராமப்புறங்களில் வாழ்கின்றது.
திவயின | அக்டோபர் 15, 2018
Posted on: 2 நவம்பர், 2018

Partly True
உலகில் மக்கள் வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களின் மெர்ஸர் பட்டியலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியாக குறிப்பிட்டுள்ளார்.
வாழ்வதற்கான மிகச்சிறந்த நகரங்களில் கொழும்பு தெற்காசியாவில் முதலிடத்தில் இருந்தாலும், 231 நகரங்களில் 137 ஆவது இடத்தில் உள்ளது
டெய்லி நியூஸ் | ஜூலை 10, 2018
Posted on: 19 செப்டம்பர், 2018

True