நிதியியல் உறுதிப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
...நாங்கள் நிதியியல் உறுதிப்பாட்டை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். முதல் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதி ரூ.56 பில்லியன் எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கிட்டிருந்தது. ஆனால் இந்தக் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதியை ரூ.48 பில்லியன் நேர்மறையாகக் கொண்டுவந்திருக்கிறோம்.
இலங்கை பாராளுமன்றம் - பாராளுமன்றம் நேரலை - தேவைக்கேற்ப | மே 25, 2023
Posted on: 20 ஜூன், 2023
Partly True
நிதி முகாமைத்துவச் சட்டங்களுடன் இணங்காமை குறித்து அமைச்சர் குணவர்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
… 2003ம் ஆண்டின் 3 ஆம் இல. அரசிறை முகாமைத்துவ பொறுப்பு சட்டத்தில்… மூன்று முக்கிய இலக்குகள் உள்ளன… வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை 5 சதவீதத்திற்கும் குறைவாகப் பேணுதல்… 10 ஆண்டுகளில் அதாவது 2013ம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் 65 சதவீதமாக பொதுப் படுகடனைக் குறைத்தல்…
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் பக்கம் | மே 9, 2023
Posted on: 9 ஜூன், 2023
True
அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023
True
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றில் தெளிவில்லை
பற்றாக்குறைக்கு நிதியளிக்கும் திட்டம்: 2023-27 காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் கடன் சேவைக் குறைப்பு, வெளிநாட்டு நிதியளிப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வேண்டும். ஊழியர் மட்டக் கணிப்பீட்டின் கீழ், 2022 ல் நிலுவைகள் உட்பட ஐ.அ.டொ 17 பில் கடன் சேவைக் குறைப்பு தேவைப்படுகிறது.
பாராளுமன்ற ஹன்சாட் | ஏப்ரல் 26, 2023
Posted on: 18 மே, 2023
True
பணவனுப்பல்களின் அதிகரிப்பு குறித்து அமைச்சர் நாணாயக்கார சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியனில் இருந்து மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியனாக உயர்ந்துள்ளது. மார்ச் 2022ல் பதிவான உட்பாய்ச்சல்களுடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும்.
மனுஷ நாணாயக்காரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஏப்ரல் 6, 2023
Posted on: 11 மே, 2023
True
சர்வதேச நாணய நிதியம் மீது தவறான குற்றச்சாட்டை பாராளுமன்ற உறுப்பினர் வீரவங்ச முன்வைக்கிறார்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஏறத்தாழ 10 சதவீதத்தால் குறைந்துள்ளது. இது பாரிய வீழ்ச்சி ஆகும். எனவே அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள ‘பொருளாதாரம்’ என்னும் நோயாளியை குறைந்தபட்சம் சாதாரண வார்டுக்குக் கொண்டுவருவதற்கான தீர்வைக் கூட, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...
Official Facebook Page of Wimal Weerawansa | ஏப்ரல் 3, 2023
Posted on: 4 மே, 2023
False
பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.
டெய்லி FT | பிப்ரவரி 11, 2023
Posted on: 27 ஏப்ரல், 2023
True
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் இலங்கையின் செயல்திறனைக் குறிப்பிடுவதில் அமைச்சர் தவறிழைக்கிறார்
முந்தைய சந்தர்ப்பங்களில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற்றுள்ளோம்… ஆனால் இந்தத் தடவை உதவியைப் பெறுவதற்கு முன்னதாக நாங்கள் அவர்களின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அந்த உதவியை (IMF உதவி) இலங்கை மட்டுமே 7 மாதங்களி
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 21, 2023
Posted on: 20 ஏப்ரல், 2023
Blatantly False
அமைச்சர் விஜேசேகர எரிபொருள் விலைச் சூத்திரத்தின் நியாயப்படுத்த முடியாத பதிப்பு மூலம் குறைந்த இலாபம் கிடைப்பதாகக் குறிப்பிடுகிறார்
எரிபொருள் விலை விபரம் – பெப்ரவரி 28 முதல் மார்ச் 28 வரையான கடந்த 30 நாட்களில் ஏற்பட்ட உண்மையான செலவில் இருந்து சூத்திரத்திற்கான தரவு விலை வித்தியாசம் (ஒரு லீற்றருக்கான சூத்திரத்தின் அடிப்படை விலைக்கும் ஒரு லீற்றருக்கான தற்போதைய சில்லறை விலைக்கும் இடையில்) பெற்றோல் – 92 ரூ.1.63…
கஞ்சன விஜேசேகரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மார்ச் 30, 2023
Posted on: 6 ஏப்ரல், 2023
Partly True
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சரியாகத் தெரிவிக்கிறார்
...இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் பணிப்பாளர் நாயகமும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அதன் அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விலையேற்றத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது…
ManthriLK_Watch | பிப்ரவரி 24, 2023
Posted on: 23 மார்ச், 2023
True