கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறான பெறுமதிகளைக் குறிப்பிடுகிறார்
ஆட்சியிலிருந்த முந்தைய அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றுக்கொண்ட கடன்களை நாங்கள் ஒவ்வொரு மாதமும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஹெட்லைன்நியூஸ்.lk | பிப்ரவரி 26, 2022
Posted on: 26 மே, 2022

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னிஆரச்சி மின்சாரக் கட்டணம் தொடர்பில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்
2014ம் ஆண்டில்… நாங்கள் பல பணிகளை முன்னெடுத்து மின்சாரக் கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைத்தோம்.
டெய்லி நியூஸ் | மார்ச் 14, 2022
Posted on: 19 மே, 2022

Partly True
தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
முன்னாள் ஆளுநரின் அறிக்கையில் மூன்று தவறுகள் உள்ளன
2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைவடைந்தன.
நியூஸ்19.lk | மார்ச் 23, 2022
Posted on: 28 ஏப்ரல், 2022

False
அரசாங்க முதற்கோலாசான் தேவை குறித்து நாமல் தவறாகக் குறிப்பிடுகிறார்
நாங்கள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்க முதற்கோலாசானும் ஏனைய முக்கியப் பதவிகளும் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க வேண்டுமானால் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஏப்ரல் 5, 2022
Posted on: 21 ஏப்ரல், 2022

Blatantly False
இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகாலத் திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதில் முன்னாள் ஆளுநர் கப்ரால் தவறிழைத்துள்ளார்
இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு அறிவித்த ஆறு மாதகாலத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அது வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
த மோர்னிங் | மார்ச் 3, 2022
Posted on: 7 ஏப்ரல், 2022

Blatantly False
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு குறித்து அமைச்சர் ஜயசேகர தவறாகக் குறிப்பிடுகிறார்
கைத்தொழில் துறை தற்போது பாரிய நெருக்கடியில் உள்ளது. 77ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதற்குப் பொறுப்பு… எப்போதும் 54 சதவீதமாகக் காணப்பட்ட கைத்தொழில் துறை 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.
அத தெரண | பிப்ரவரி 4, 2022
Posted on: 31 மார்ச், 2022

False
தேசியக்கொடி தொடர்பான சரத் வீரசேகரவின் கருத்து தவறானது
தாய்நாட்டின் தேசியக் கொடியைச் சிதைக்கவோ அவமதிக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு யாரேனும் செய்வதைக் கண்டறிந்தால் அவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் தண்டனைச் சட்டக்கோவை விதிகளின் கீழ் தண்டனை அளிக்கப்படும்
சரத் வீரசேக்கரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | பிப்ரவரி 4, 2022
Posted on: 24 மார்ச், 2022

False
சுற்றுலாத்துறை தொடர்பான ஆளுநர் கப்ராலின் கருத்துகள் தவறானவை
சுற்றுலா 10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பலன்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை
ப்ளூம்பெர்க் | பிப்ரவரி 18, 2022
Posted on: 16 மார்ச், 2022

False
எரிபொருள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில சரியாகக் குறிப்பிடுகிறார்
ஒரு லீற்றர் 92-ஒக்டெய்ன் பெற்றோல் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) ரூ.19 நட்டம் ஏற்படுகிறது… ஒரு லீற்றர் டீசலில் இருந்து ரூ.52 நட்டம் ஏற்படுகிறது… ஒரு லீற்றர் 92-ஒக்டெய்ன் பெற்றோலுக்கு அரசாங்கம் ரூ.42 வரி அறவிடுகிறது… மற்றும் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.17 அறவிடுகிறது.
டெய்லி நியூஸ் | பிப்ரவரி 21, 2022
Posted on: 10 மார்ச், 2022

True