Economy
எரிபொருள் மானியம்: அமைச்சர் ஜயதிஸ்ஸ சரியாகக் கூறுகின்றார்
இதற்கமைய, ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவையும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது. இதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு ரூ.20 பில்லியன் (20,000 மில்லியன்) செலவைத் தாங்கிக்கொள்கின்றது.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு | மார்ச் 22, 2026
Posted on: மே 14, 2026
True
ஜனாதிபதி திசாநாயக்க எரிபொருள் விலை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
“சந்தையில் எண்ணெய் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரித்தால் எங்கள் சந்தையில் அது தாக்கம் செலுத்தி, எண்ணெயின் விலையை 2 ரூபாவால் அதிகரிக்கச் செய்யும்”
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 20, 2026
Posted on: ஏப்ரல் 28, 2026
True
உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பேராசிரியர் தவறாகக் குறிப்பிடுகின்றார்
… கடந்த மாதத்துடன் (ஜுன் 2025) ஒப்பிடும்போது உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. அதேவேளை நீர் கட்டணம், மின் கட்டணம் மற்றும் எரிவாயு போன்ற உணவு அல்லாத பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன…
சன்டே லங்காதீப | ஜூலை 6, 2025
Posted on: ஏப்ரல் 21, 2026
False
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மீதான கூடுதல் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சு தவறாகப் புரிந்துகொண்டுள்ளது
கேள்வி: IMF RFI இன் வட்டி விகிதம் மிக அதிகம் என ஒரு பேச்சு அடிபடுகின்றது. இலங்கை கூடுதல் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்குமா? இந்தக் கருத்துடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா? பதில்: “கூடுதல் கட்டணங்கள் தானாக விதிக்கப்படுபவை அல்ல. நிலுவையிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை, ஒதுக்கீட்டை அடிப்படை
நிதி அமைச்சின் முதலீட்டாளர் எடுத்துரைப்பிலிருந்து பெறப்பட்டது | பிப்ரவரி 11, 2026
Posted on: ஏப்ரல் 16, 2026
False
2025 வரவு செலவுத் திட்டத்திலிருந்து 30 பில்லியனைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டது கேள்வியை எழுப்பியுள்ளது
இதேபோன்று, ஒதுக்கீடுகளில், கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.30 பில்லியன் எங்களிடம் உள்ளது. [அந்த நிதியை] பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியும். அந்த அனைத்து ஒதுக்கீடுகளும் [அனர்த்தத்துடன் தொடர்புடைய பணிகளுக்கு] ஒதுக்கப்பட்டுள்ளன.
Art TV | நவம்பர் 30, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
True
தொழில்துறை காணிகள் தொடர்பில் செயலாளர் ஜயசுந்தர கருத்து தெரிவித்துள்ளார்
“சர்வதேச கருத்துக்களின்படி, ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 3% பொதுவாக தொழில்துறைகளுக்கு ஒதுக்கப்பட்டாலும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 0.01% என்ற விகிதத்திலேயே காணப்படுவதாக செயலாளர் கூறினார்.”
பாராளுமன்றம் | செப்டம்பர் 2, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
Partly True
திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி செலவினத் தலைப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவறாகக் குறிப்பிடுகின்றார்
(நாட்டின்) வரலாற்றில் இதுவரை ஒதுக்கப்பட்ட எந்தத் தொகையையும் விட அதிகமான தொகை இந்த (2026) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எசன நியூஸ் | அக்டோபர் 7, 2025
Posted on: பிப்ரவரி 3, 2026
False
இலங்கை – அமெரிக்கா இடையேயான ஏற்றுமதிகள் தொடர்பில் வசந்த பண்டார சரியாகக் குறிப்பிடுகின்றார்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானங்களில் 25% அமெரிக்காவுடனான வர்த்தகம் மூலம் கிடைக்கின்றது. மேலும் அந்த வர்த்தகம் மூலம் இலங்கைக்கு 88% வர்த்தக மிகை கிடைக்கின்றது.
சண்டே லங்காதீப | ஆகஸ்ட் 17, 2025
Posted on: செப்டம்பர் 16, 2025
True
பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரீ. பீ. சரத் கருத்து தெரிவித்துள்ளார்
இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது. […..] நாங்கள் 8.3% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளோம்.
ஹிரு நியூஸ் | ஆகஸ்ட் 3, 2025
Posted on: செப்டம்பர் 16, 2025
False
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் பிரேமதாச சரியாகக் குறிப்பிடுகின்றார்
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து ஐ.அ.டொ 6.57 பில்லியன் பணவனுப்பல்கள் இலங்கைக்குக் கிடைத்தது. இந்தத் தொழிலாளர்களில் 80 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கில் பணி புரிகின்றார்கள்.
பாராளுமன்றம் | ஜூன் 19, 2025
Posted on: ஆகஸ்ட் 12, 2025
True
செலவினம் தொடர்பில் ஹர்ஷ த சில்வா கருத்து தெரிவித்துள்ளார்
எங்கள் முதன்மை செலவினங்களை [..] மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதமாக மட்டுப்படுத்த வேண்டும் என அது (நடுத்தரக் கால இறைக் கட்டமைப்பு) கோருகின்றது. அது (வருமானம்) அதிகரித்தாலும் அந்த வருமானத்தை நாங்கள் செலவினத்திற்குப் பயன்படுத்த முடியாது. இது ஏனென்றால் நிதி அமைச்சின் பதில் அமைச்சராக கௌரவ. அனில் ஜய
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஜூன் 30, 2025
Posted on: ஜூலை 21, 2025
Partly True
ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிடும் ஒதுக்கு பெறுமதிகளில் பிரச்சினை உள்ளது
“5-6 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று எமது நாடு பாரிய டொலர் ஒதுக்கைக் கொண்டுள்ளது.”
NPP யூடியூப் சேனல் | ஏப்ரல் 17, 2025
Posted on: ஜூலை 7, 2025
False
2027 இல் மீண்டுவருவோம் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்
பொதுவாக, எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த இழப்பைச் சரிசெய்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அந்த 2018 நிலையை நாங்கள் அடுத்த வருடமோ அல்லது அதிகபட்சமாக அதற்கு அடுத்த வருடமோ அட
இலங்கை மத்திய வங்கி யூடியூப் பக்கம் | மார்ச் 26, 2025
Posted on: ஜூன் 20, 2025
True
வாகன இறக்குமதிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார்
2024 டிசம்பரில் ஏற்றுமதி வருமானங்கள் ஐ.அ.டொ 1,101 மில்லியன். அந்த மாதத்தில் இறக்குமதி செலவினம் ஐ.அ.டொ 1,924 மில்லியன். கோவிட் தொற்றுநோய்க்கு முன்னரான காலப்பகுதியை விட கடந்த டிசம்பர் மாதத்தில் நாடு இறக்குமதிக்காக அதிகம் செலவிட்டுள்ளது என்பதை இது காட்டுகின்றது. அந்த மாதத்தில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக
லங்காதீப | பிப்ரவரி 5, 2025
Posted on: மே 26, 2025
Partly True
அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்கள் குறித்து ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்களின் உட்பாய்ச்சலே அண்மைக் காலங்களில் பதிவான மிக அதிகமான தொகையாகும். கடந்த இரண்டு மாதங்களில் [ஐ.அ.டொ] 1,121 மில்லியனை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்… […]
பாராளுமன்றத்தில் | மார்ச் 21, 2025
Posted on: மே 20, 2025
False
ஊழியர் சேமலாப நிதியத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்
[…] ஊழியர் சேமலாப நிதி (EPF) விடயத்தில் நாங்கள் முதிர்வு நீட்டிப்புக்களை மட்டும்தான் முன்னெடுத்தோம். அதனால் ஒருவர் கூட அதில் ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை.
அல் ஜசீரா | மார்ச் 6, 2025
Posted on: மே 20, 2025
Blatantly False
சிவப்பு பச்சை அரிசியின் விலைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சானக கருத்து தெரிவித்துள்ளார்
அநுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இரண்டு சந்தைகளிலும் சிவப்பு பச்சை அரிசியின் விலை ரூ.210 ஆகக் காணப்பட்டது. [...][...] தற்போது உங்கள் மறுமலர்ச்சி அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. டிசம்பர் மாதத்தில் புறக்கோட்டை மற்றும் நாரஹேன்ப
நியூஸ் ஃபெர்ஸ்ட் | ஜனவரி 7, 2025
Posted on: மே 20, 2025
Partly True
பேராசிரியர் அத்துக்கோரள வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித அமைப்பியல் மாற்றமும் இல்லை என்கின்றார்
கடந்த ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 31% ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேவேளை மீண்டுவரும் செலவினங்களுக்காக 69% ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டும் கூட இந்த விகிதாச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. […] எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அமைப்பியல் மாற்றம் ஏ
அருண | ஜனவரி 16, 2025
Posted on: மே 20, 2025
True
அமைச்சர் ஜயந்த: கடன் மறுசீரமைப்பு தாமதத்தினால் “அதிக வட்டி”
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, முறிகளைப் பொறுத்தவரை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை நிலுவையிலுள்ள வட்டியாக நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது… இந்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக நாங்கள் தேவையற்ற தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பதையே நான் இங்கு முன்னிலைப
பாராளுமன்றம் | டிசம்பர் 5, 2024
Posted on: மே 20, 2025
Partly True
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: ஜனவரி 10, 2025
False
திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்... எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால்
Dilith Jayaweera’s Facebook page | செப்டம்பர் 7, 2024
Posted on: அக்டோபர் 22, 2024
Partly True
இலங்கையின் குறைவான சேமிப்பு தொடர்பில் விக்கிரமரத்னவின் கருத்து தவறாக உள்ளது
இலங்கையில் சேமிப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக இலங்கையில் சேமிப்புகள் அதிகபட்சமாக 15% அல்லது 20% ஆகும். இந்தியாவில் இது 30% - 35 சதவீதமாக உள்ளது. சீனாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எங்களிடம் அது இல்லை.
Parliament | ஜூன் 7, 2024
Posted on: அக்டோபர் 4, 2024
False
வருமான இலக்குகளை எட்டுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே சரியாகத் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 42.6% வளர்ச்சியாகும். ஆண்டு மதிப்பீட்டில் 44.7% வளர்ச்சியை எங்களால் பெற முடிந்தது. அத்துடன் வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆண்டு மதிப்பீட்டில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளோம்.
| ஆகஸ்ட் 7, 2024
Posted on: செப்டம்பர் 26, 2024
True
அமைச்சர் சப்ரி தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டாலும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பில் சரியான கருத்தைத் தெரிவிக்கிறார்
1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஐ.அ.டொ 2.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. வியட்னாம் ஐ.அ.டொ 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இலங்கை ஐ.அ.டொ 2.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: செப்டம்பர் 13, 2024
Partly True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: ஆகஸ்ட் 27, 2024
True
ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்
“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”
இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024
Posted on: பிப்ரவரி 29, 2024
Partly True
பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
பாதுகாப்பு அமைச்சைக் கருத்தில் கொள்ளும்போது, 2022 ஆம் ஆண்டுக்கான மொத்த வரவுசெலவுத் திட்டத்தில் 7 சதவீதத்தை நாங்கள் அதற்காக (பாதுகாப்பு அமைச்சு) செலவழித்திருக்கிறோம்… அதில் 60 சதவீதமானது சம்பளங்களுக்காகச் சென்றுள்ளது… (தொடர்ச்சி)
பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 14, 2023
Posted on: ஜனவரி 26, 2024
True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: மார்ச் 2, 2023
Partly True
அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த தவறாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் 507,000 வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன. இவற்றில் 292,000 தனிநபர்களினதும் 68,000 நிறுவனங்களினதும் ஆகும்.
பாராளுமன்ற நேரலை யூடியூப் சேனல் | செப்டம்பர் 8, 2022
Posted on: அக்டோபர் 13, 2022
Partly True
இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022
Posted on: ஜூன் 16, 2022
True
Partly True