மறுசீரமைக்கப்பட்ட கடன் கொடுப்பனவுகள் குறித்து சுவஸ்திகா அருளிங்கம் தவறாகக் குறிப்பிடுகின்றார்
பொதுவாக கடன் மறுசீரமைப்பின்போது பொதுப் படுகடன் குறையும். ஆனால் இலங்கையில் ஏற்கனவேயுள்ள கடன்களை விட 14% அதிகமாக கடன் கொடுத்தவர்களுக்கு நாங்கள் மீளச்செலுத்தவுள்ளோம்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஃபேஸ்புக் பக்கம் | டிசம்பர் 8, 2024
Posted on: 20 மே, 2025

False
ஊழியர் சேமலாப நிதியத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்
[…] ஊழியர் சேமலாப நிதி (EPF) விடயத்தில் நாங்கள் முதிர்வு நீட்டிப்புக்களை மட்டும்தான் முன்னெடுத்தோம். அதனால் ஒருவர் கூட அதில் ஒரு சதத்தைக் கூட இழக்கவில்லை.
அல் ஜசீரா | மார்ச் 6, 2025
Posted on: 20 மே, 2025

Blatantly False
அமைச்சர் ஜயந்த: கடன் மறுசீரமைப்பு தாமதத்தினால் “அதிக வட்டி”
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, முறிகளைப் பொறுத்தவரை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை நிலுவையிலுள்ள வட்டியாக நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது… இந்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக நாங்கள் தேவையற்ற தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பதையே நான் இங்கு முன்னிலைப
பாராளுமன்றம் | டிசம்பர் 5, 2024
Posted on: 20 மே, 2025

Partly True
அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்
[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Daily Mirror | அக்டோபர் 17, 2024
Posted on: 1 நவம்பர், 2024

True
ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி கடன் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2015 இல் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரும்போது, எமது கடன் ரூ.8.5 ட்ரில்லியனாக இருந்தது […] 2020 ஆம் ஆண்டில் நாட்டின் கடன் […] ரூ.15 ட்ரில்லியன் ஆகும் […] ரணிலின் ஐந்தாண்டுகள் நாட்டின் கடனை சுமார் ரூ.6.5 ட்ரில்லியனால் அதிகரித்துள்ளன.
ஜேவிபி பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 22, 2023
Posted on: 7 டிசம்பர், 2023

False
பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே செனவிரத்ன கடன் அதிகரிப்பை மும்மடங்காகக் குறிப்பிடுகிறார்
கௌரவ. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கையளித்தபோது எங்களிடம் 72% வெளிநாட்டுக் கடன்கள் மாத்திரமே இருந்தன. எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இது 96 சதவீதமாக உயர்ந்திருந்தது. ஆகவே நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்கள் அதிக அளவிலான கடன்களைப் பெற்றுள்ளனர்
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 15, 2021
Posted on: 16 டிசம்பர், 2021

False
சீனாவுக்கான கடன் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையின் கடனில் 14% சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…
தினமின | மே 10, 2021
Posted on: 3 ஜூன், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் கப்ரால்: கடன் மீள்கொடுப்பனவு கூற்றில் தவறு இல்லாமல் இல்லை
தற்போது வரையில் (பெப்ரவரி 2021) மொத்த பன்னாட்டு முறிகளின் நிலுவை ஐ.அ.டொலர் 14 பில்லியன், இது இலங்கையின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 16.7 சதவீதமாகும். இலங்கையின் 83.3% கடன்களைக் கொண்டுள்ள பிற கடன் வழங்குனர்கள் மீள்கொடுப்பனவு ஆற்றல் குறித்து கவலை அல்லது அழுத்தத்தின் எந்த அறிகுறியையும் வெளிக்காட்டவில்
சன்டே ஒப்சேவர் | பிப்ரவரி 28, 2021
Posted on: 26 மார்ச், 2021

Partly True
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020

True