அமைச்சர் ரம்புக்வெல்ல கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் தேவையற்ற பெருமை கொள்கிறார்
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதில், நேற்றைய நிலவரப்படி [ஜனவரி 1], நாங்கள் உலகளவில் 4வதுஇடத்தில் இருக்கிறோம்; தகுதியான மக்கள்தொகையில் அதிகசதவீதமாக, உலகளவில் 194 நாடுகளில் நான்காவதாக நாங்கள் இருக்கிறோம்
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜனவரி 2, 2022
Posted on: 10 பிப்ரவரி, 2022

False
ஐ.தே.க பிரதித் தலைவர் விஜேவர்த்தன கோவிட் – 19 உயிரிழப்புகள் தொடர்பாகத் தவறாகத் தெரிவிக்கிறார்
ஒவ்வொரு மணித்தியாலமும் 10 தொற்று நோயாளர்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள் உயிரிழக்கும் வீதம் 1.5% ஆகும். கோவிட் – 19 காரணமாக ஆசியாவில் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
அருண | ஆகஸ்ட் 12, 2021
Posted on: 23 செப்டம்பர், 2021

Partly True
சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தின் வீழ்ச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றுலாத் துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியினால் ஆண்டொன்றுக்கு இலங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் ஐ.அ.டொலர் 5 பில்லியனை இழந்திருக்கிறோம்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜூலை 13, 2021
Posted on: 29 ஜூலை, 2021

True
கோவிட் – 19 முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ: தெற்காசியாவில் வெற்றியை முன்னதாகவே பிரகடனப்படுத்துகிறார்
தெற்காசியப் பிராந்தியத்தில் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு இலங்கை.
மவ்பிம | ஜூலை 12, 2021
Posted on: 22 ஜூலை, 2021

False
கோவிட்-19 சமூகப் பரவல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தவறான அளவுகோல்களை முன்வைக்கின்றார்.
“சமூகப் பரவல் நிலையை எட்ட வேண்டுமானால், பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு இணையாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் வீதமும் சடுதியாக அதிகரிக்க வேண்டும். இலங்கை தற்போது அவ்வாறான நிலையை எட்டவில்லை.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 10, 2021
Posted on: 12 மார்ச், 2021

False
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் விஜேவர்த்தன: சுகாதார அமைச்சின் வரவு செலவுத்திட்டத்தை சரியாகக் குறிப்பிட்டாலும், அதன் தாக்கங்களை தவறாகக் குறிப்பிடுகின்றார்.
இந்த நெருக்கடி நிலை தொடரும் போதும் சுகாதார அமைச்சுக்கு 2021 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.158 பில்லியன், இது 2019 ஆம் ஆண்டினை விட ரூ.20 பில்லியன் குறைவாகும்... அரசாங்கம் எதற்கு முன்னுரிமை அளிக்கின்றது என்பதை நீங்களே பார்க்க முடியும்.
டெய்லி FT | நவம்பர் 4, 2020
Posted on: 1 ஜனவரி, 2021

Partly True
இலங்கையில் கோவிட் – 19 பரவல் குறித்து சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சமரவீர தவறாக வகைப்படுத்துகின்றார்.
யாரிடமிருந்து பரவியது என்பது தெரியாமல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அது சமூகப் பரவல் என அடையாளம் காணமுடியும்.
டெய்லி மிரர் | நவம்பர் 9, 2020
Posted on: 19 டிசம்பர், 2020

False
கோவிட் -19 வெளிநாட்டு நிதியுதவி தொடர்பில் முஜிபுர் ரஹுமான்: தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
(கோவிட் – 19 தொற்றினைக்) கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவிலான நிதி எமது நாட்டுக்கு கிடைத்துள்ளதை நாம் அறிவோம்… இவை அனைத்தையும் ஒன்றுசேர்க்கும் போது (இலங்கை)
லங்காதீப | ஏப்ரல் 28, 2020
Posted on: 11 ஜூன், 2020

Partly True
கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.
நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.
அத தெரண | மே 20, 2020
Posted on: 3 ஜூன், 2020

True
கோவிட்-19 இனால் பாதிக்கப்படுபவர்களை குறைத்து மதிப்பிடுவதை முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்ன சரியாக கண்டறிந்த போதும், அதனை மிகைப்படுத்துகின்றார்
வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டே (இலங்கையில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை) தீர்மானிக்கப்படுகின்றது
மவ்பிம | ஏப்ரல் 12, 2020
Posted on: 20 மே, 2020

Partly True
இலங்கையில் கோவிட் 19 வளர்ச்சி வீதம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்: தரவு மற்றும் கணிப்பு ஆகிய இரண்டிலும் தவறு
கோவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட முதலாவது உள்ளுர் நபரை கண்டறிந்ததில் இருந்து அடுத்த ஏழு நாட்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | மார்ச் 19, 2020
Posted on: 1 ஏப்ரல், 2020

False