சட்டம் ஒழுங்கு
சிறைச்சாலைகளுக்கான செலவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன சரியாகக் குறிப்பிடுகிறார்
இன்றைய நிலவரப்படி, சிறைச்சாலைகளில் உள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. […] போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது. இன்றைய நிலவரப்படி, மொத்தக் கைதிகளில் 50.3 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். (தொடர்...)
ஏசியன் மிரர் | ஆகஸ்ட் 10, 2023
Posted on: 21 செப்டம்பர், 2023
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…
சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022
Posted on: 21 ஜூலை, 2022
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
அரசியலமைப்பின் விளக்கத்தை நீதி அமைச்சர் ராஜபக்ஷ தவறாகக் குறிப்பிடுகிறார்
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் மூலமே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியும். ஏனென்றால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசியலமைப்பு முழுவதிலும் உள்ளது.
ஞாயிறு லங்காதீப | மே 28, 2022
Posted on: 23 ஜூன், 2022
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
அரசாங்க முதற்கோலாசான் தேவை குறித்து நாமல் தவறாகக் குறிப்பிடுகிறார்
நாங்கள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்க முதற்கோலாசானும் ஏனைய முக்கியப் பதவிகளும் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க வேண்டுமானால் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஏப்ரல் 5, 2022
Posted on: 21 ஏப்ரல், 2022
![blatantly_false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/blatantly-false.png)
Blatantly False
தேசியக்கொடி தொடர்பான சரத் வீரசேகரவின் கருத்து தவறானது
தாய்நாட்டின் தேசியக் கொடியைச் சிதைக்கவோ அவமதிக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு யாரேனும் செய்வதைக் கண்டறிந்தால் அவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் தண்டனைச் சட்டக்கோவை விதிகளின் கீழ் தண்டனை அளிக்கப்படும்
சரத் வீரசேக்கரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | பிப்ரவரி 4, 2022
Posted on: 24 மார்ச், 2022
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ: ஜனாதிபதியை விமர்சிப்பது தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
சமூக ஊடகங்களிலோ வேறு எந்த ஊடகங்களிலோ ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதும் பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது.
திவயின | ஜனவரி 3, 2022
Posted on: 5 ஜனவரி, 2022
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
வரிக்கான மன்னிப்பு என்பது பண மோசடிக்கான மன்னிப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்
”…. [2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இல. நிதிச் சட்டம்] நாட்டிலுள்ள பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் அல்லது வேறு எந்த நிதிச் சட்டத்தையும் செல்லுபடியற்றதாக்க முடியாது என்ற உண்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.”
திவயின | செப்டம்பர் 10, 2021
Posted on: 21 அக்டோபர், 2021
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
தேசிய சுதந்திர முன்னணி: முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதை சரியாகத் தெரிவித்துள்ளது
(முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்) கம்பெனிகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் நிறுவனங்களில், அரசாங்கம் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தால் கணக்காய்வாளர்
தேசிய சுதந்திர முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | அக்டோபர் 2, 2020
Posted on: 22 அக்டோபர், 2020
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது
“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...
லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020
Posted on: 16 செப்டம்பர், 2020
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் காணாமல் போன உண்மைகள்
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் நல்லாட்சி அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
அருண | ஜூன் 29, 2020
Posted on: 9 செப்டம்பர், 2020
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன: தனியார் வைப்பு பாதுகாப்பு குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்.
நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வைப்பிலிடப்படும் போது, இலங்கை மத்திய வங்கி 600,000 ரூபா வரை மாத்திரமே பொறுப்பாகின்றது.
அரச தகவல் திணைக்கள பேஸ்புக் பக்கம் | ஜூன் 4, 2020
Posted on: 25 ஜூன், 2020
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் பொய்யான அச்சத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கம்லத் ஊட்டுகின்றார்.
(ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1) இணை அனுசரணை வழங்குவதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவு என்னவென்றால்,
திவயின, அருண | பிப்ரவரி 25, 2020
Posted on: 18 மார்ச், 2020
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய கீதம் குறித்து தவறாகத் தெரிவிக்கின்றார்
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத்
அத | ஜனவரி 1, 2020
Posted on: 30 ஜனவரி, 2020
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
பாராளுமன்ற உறுப்பினர் பண்டார குற்றங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியை மிகைப்படுத்துகின்றார்.
கடந்த நான்கு வருடங்களில், முந்தைய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும் போது தற்போதுள்ள அரசாங்கத்தின் கீழ் அனைத்து வகையான குற்றங்களின் விகிதங்களும் வெகுவாகக் குறைந்துள்ளன.
டெய்லி நியூஸ் | அக்டோபர் 30, 2019
Posted on: 18 டிசம்பர், 2019
![partly_true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/partly-true.png)
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க சட்டரீதியான பலாத்காரம் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 1,600 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
திவயின | அக்டோபர் 25, 2019
Posted on: 6 நவம்பர், 2019
![true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/true.png)
True
வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.
லங்காதீப | ஜூலை 9, 2020
Posted on: 3 அக்டோபர், 2019
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
19ஆவது திருத்தம் தொடர்பில் கம்மன்பில தவறாகத் தெரிவித்துள்ளார்.
...19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் இல்லை. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மூன்று அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்பட்டன.
திவயின | ஜூன் 18, 2019
Posted on: 4 செப்டம்பர், 2019
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
உதய கம்மன்பில: சிறைக்கைதிகள் தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ள போதும், செலவீனங்கள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடவில்லை.
இன்று, சிறையில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கு நாளாந்தம் ரூ.671 அரசாங்கம் செலவு செய்கின்றது. ரூ.100 அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதி ஒருவரினால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாக
லங்காதீப | ஏப்ரல் 2, 2019
Posted on: 1 ஜூலை, 2019
![partly_true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/partly-true.png)
Partly True
அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் தவறாகத் தெரிவித்துள்ள போதும், சிறைத்தண்டனை தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார்.
சிறையில் சுமார் 22,000 கைதிகள் உள்ளனர்.
தினமின | ஏப்ரல் 10, 2019
Posted on: 23 மே, 2019
![partly_true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/partly-true.png)
Partly True
பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான உள்ளூர் சட்டம் தொடர்பில் பிரதமர் தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல... அவ்வாறு நீங்கள் ஈடுபவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை
ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) செவ்வி | ஏப்ரல் 26, 2019
Posted on: 7 மே, 2019
![false](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/false.png)
False
கொலைக்குற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை உத்தியோகபூர்வ தரவுகள் ஆதரிக்கும் போதும், பாலியல் வழக்குகள் தொடர்பில் அவரின் கூற்று தவறானது.
2008 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகளின்; எண்ணிக்கை 1378 ஆகவும். 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 741 ஆகவும்; 2013 ஆம் ஆண்டு 586 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 548 ஆகவும் 2015 ஆம் ஆண்டு 476 ஆகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 452 கொலைகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதமான கொல
லங்காதீப, திவயின | ஜூலை 12, 2018
Posted on: 28 செப்டம்பர், 2018
![partly_true](https://factcheck1dev.wpenginepowered.com//wp-content/uploads/2021/06/partly-true.png)
Partly True