சுகாதாரத்துறை வரவு செலவுத்திட்டத்தில் ஆரோக்கியமான அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.
2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்
தினமின | ஆகஸ்ட் 22, 2019
Posted on: 22 அக்டோபர், 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கல்வி குறித்த தவறான தரவினை தவறாகப் பயன்படுத்துகின்றார்.
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 560,000 பரீட்சார்த்திகளும், உயர்தரப் பரீட்சைக்கு 340,000 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றார்கள்
மவ்பிம | ஜூலை 11, 2020
Posted on: 15 அக்டோபர், 2019

False
அமைச்சர் றிஸாட் பதியுதீன்: ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் திருப்தியாக உள்ளன.
தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்/வர்த்தக செயலாக்க முகாமைத்துவம், மின்னணு, அச்சு மற்றும் பொதிசெய்யும் சேவைகள் மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 1.3 பில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்கின்றன.
டெய்லி FT | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 9 அக்டோபர், 2019

True
வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.
லங்காதீப | ஜூலை 9, 2020
Posted on: 3 அக்டோபர், 2019

False
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019

False
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிக்கப்பட்ட சதவீதம் குறித்து சேனாதிராஜா சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை வட மாகாணத்தில் மாத்திரம் விடுவிக்கப்பட்டவை அல்ல.
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
தினமின | ஆகஸ்ட் 16, 2019
Posted on: 11 செப்டம்பர், 2019

True
ராஜபக்ஷ ஆட்சிக்கால ஏற்றுமதி தொடர்பில் பிரதமர்: வீழ்ச்சி தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் விபரங்கள் தவறு.
ராஜபக்க்ஷவின் பத்து வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 30 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஆகஸ்ட் 12, 2019
Posted on: 5 செப்டம்பர், 2019

Partly True
19ஆவது திருத்தம் தொடர்பில் கம்மன்பில தவறாகத் தெரிவித்துள்ளார்.
...19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் இல்லை. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மூன்று அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்பட்டன.
திவயின | ஜூன் 18, 2019
Posted on: 4 செப்டம்பர், 2019

False
அமைச்சர் எரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் கடன் தொடர்பில் குறிப்பிட்டது இரண்டு வருடங்களுக்கு சரியானது என்ற போதும், நான்கு வருடங்களுக்கு அல்ல.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களும், கடன்களை மீளச்செலுத்துவதற்காக மாத்திரமே முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
டெய்லி FT | ஜூன் 19, 2019
Posted on: 22 ஆகஸ்ட், 2019

Partly True
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
தற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும்,
திவயின | ஜூன் 24, 2019
Posted on: 7 ஆகஸ்ட், 2019

True