ஜனாதிபதி திசாநாயக்க எரிபொருள் விலை தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
“சந்தையில் எண்ணெய் விலை 1 ஐ.அ.டொலரால் அதிகரித்தால் எங்கள் சந்தையில் அது தாக்கம் செலுத்தி, எண்ணெயின் விலையை 2 ரூபாவால் அதிகரிக்கச் செய்யும்”
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மார்ச் 20, 2026
Posted on: ஏப்ரல் 28, 2026
True
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: நவம்பர் 7, 2024
False
இறக்குமதி தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
”...இந்த நடவடிக்கையை எடுத்ததால் தான் (குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி தடை) அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம் ஆகியவற்றை எந்தவித தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது….”
நியூஸ்வயர் | ஜனவரி 26, 2023
Posted on: பிப்ரவரி 23, 2023
False