கொவிட் – 19 சமூகத்தொற்று குறித்து ஆரோக்கியமான மதிப்பீட்டினை பவித்ரா வன்னியாராச்சி முன்வைக்கின்றார்.
நிறைவடைந்த மூன்று வார காலத்தில் (கொவிட் - 19) தொற்றாளர்கள் யாரும் சமூகத்தில் இருந்து கண்டறியப்படவில்லை, ஏனென்றால் இந்த தொற்று சமூகத்தில் இன்னும் பரவவில்லை.
அத தெரண | மே 20, 2020
Posted on: 3 ஜூன், 2020

True
கோவிட்-19 இனால் பாதிக்கப்படுபவர்களை குறைத்து மதிப்பிடுவதை முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்ன சரியாக கண்டறிந்த போதும், அதனை மிகைப்படுத்துகின்றார்
வைரஸ் தொற்றுக்காக பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டே (இலங்கையில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை) தீர்மானிக்கப்படுகின்றது
மவ்பிம | ஏப்ரல் 12, 2020
Posted on: 20 மே, 2020

Partly True
எரிபொருள் விலை குறைப்பு சூத்திரத்திற்கு அப்பாற்பட்டு சஜித் பிரேமதாச விலைகளைக் குறிப்பிடுகின்றார்.
ஒரு லீற்றர் டீசல் 104 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. இதனை 61 ரூபாவாக குறைக்க முடியும். அதேபோன்று ஒரு லீற்றர் 92 ரக ஒக்டேன் பெற்றோல் 137
தி ஐலன்ட் | மார்ச் 11, 2020
Posted on: 6 மே, 2020

Partly True
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வருமான வளர்ச்சியினை பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்துகின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது, அரச வருமானம் 1.05 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டது. எமது அரசாங்கம் 5 ஆண்டுகளில் இந்த வருமானத்தை 2.1 ட்ரில்லியன் ரூபாவாக இரட்டிப்பாக்கியது.
லங்காதீப | பிப்ரவரி 6, 2020
Posted on: 29 ஏப்ரல், 2020

Partly True
இலங்கையில் கோவிட் 19 வளர்ச்சி வீதம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்: தரவு மற்றும் கணிப்பு ஆகிய இரண்டிலும் தவறு
கோவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட முதலாவது உள்ளுர் நபரை கண்டறிந்ததில் இருந்து அடுத்த ஏழு நாட்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | மார்ச் 19, 2020
Posted on: 1 ஏப்ரல், 2020

False
அமைச்சர் குணவர்த்தன தவறான புள்ளிவிபரங்களுடன், உள்ளக இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றத்தை சரியாகத் தெரிவித்துள்ளார்.
“440,000 க்கும் மேற்பட்ட உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது... இது தற்போது 93.76 வீதமாக அதிகரித்துள்ளது.”
டெய்லி FT | பிப்ரவரி 28, 2020
Posted on: 25 மார்ச், 2020

Partly True
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் பொய்யான அச்சத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கம்லத் ஊட்டுகின்றார்.
(ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1) இணை அனுசரணை வழங்குவதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவு என்னவென்றால்,
திவயின, அருண | பிப்ரவரி 25, 2020
Posted on: 18 மார்ச், 2020

False
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இழப்பினை மீட்டெடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மிகைப்படுத்துகின்றார்.
பிணை முறிகளினால் ஐக்கிய தேசியக்கட்சி 10 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா சொத்துக்களை
லங்காதீப | பிப்ரவரி 2, 2020
Posted on: 11 மார்ச், 2020

Partly True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.
2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96
டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020
Posted on: 4 மார்ச், 2020

False
இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 20 சதவீதமான சிறுவர்கள் உள அல்லது உடல் ரீதியான இயலாமையைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஜனவரி 25, 2020
Posted on: 26 பிப்ரவரி, 2020

False