அமைச்சர் சப்ரி தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டாலும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பில் சரியான கருத்தைத் தெரிவிக்கிறார்
1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஐ.அ.டொ 2.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. வியட்னாம் ஐ.அ.டொ 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இலங்கை ஐ.அ.டொ 2.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: 13 செப்டம்பர், 2024

Partly True
அரச உத்தியோகத்தர்களின் குறைந்த சம்பளத்திற்கு பெறுமதிசேர் வரிச் சலுகைகளைப் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க காரணம் காட்டுகின்றார்
பெறுமதிசேர் வரி (VAT) சலுகையை வழங்காவிட்டிருந்தால், அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை மாதாந்தம் 30,000 ரூபாவால் அதிகரித்திருக்கலாம். அதுதான் உண்மை
பாட்டளி சம்பிக ரணவக்கவின் ஃபேஸ்புக் | ஜூலை 10, 2024
Posted on: 10 செப்டம்பர், 2024

True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True
பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் வயதிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களில் 34 சதவீதமானவர்கள் அடிப்படைக் கல்வியைக் கூடப் பெறுவதில்லை என்பதை சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றது [...]. எனினும் இது 2012 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள், இதுவே இறுதியான குடிசனக் கணக்கெடுப்பு ஆகும்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் சனல் | ஜூன் 5, 2024
Posted on: 14 ஆகஸ்ட், 2024

True
வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன். எனினும் இந்த நபர் (சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்) தவறான பெறுமதியைக் குறிப்பிடுகிறார்… (அவர்) கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் (ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து) (ஐ.அ.டொ) 100 பில்லியன் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன்களைத்
பாராளுமன்ற YouTube பக்கம் | ஜூலை 2, 2024
Posted on: 1 ஆகஸ்ட், 2024

Partly True
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தவறாகக் குறிப்பிடுகிறார்
|
Posted on: 29 ஜூலை, 2024

Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் கிரியல்ல இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
கடன் மறுசீரமைப்புக்கு (இலங்கையை) போன்று உலகின் வேறு எந்த நாடும் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக்கொண்டதில்லை. ஒவ்வொரு நாடும் அந்தச் செயல்முறையை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் நிறைவுசெய்துள்ளன.
பாராளுமன்ற யூடியூப் சனல் | மே 22, 2024
Posted on: 4 ஜூலை, 2024

False
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
(ஜனாதிபதிக்கு) கனவொன்று இருந்தால், அந்தக் கனவை நனவாக்குவதற்கு முறையான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவர் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அது பொய்யான அறிக்கையாக மாறியுள்ளதுடன் அந்த வரவு செலவுத் திட்டத்தின் 94% பூர்த்திசெய்யப்படவில்லை.
பாராளுமன்றம் | பிப்ரவரி 21, 2024
Posted on: 28 ஜூன், 2024

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் விதானகே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் ரூ.609 பில்லியன் […] இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் […] ரூ.107,000 ஐச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மே 8, 2024
Posted on: 13 ஜூன், 2024

True
வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024

Partly True