பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாக உள்ளதென குறிப்பிடுகின்றார்.
...மத்திய வங்கியின் 2009 [sic, 2019] ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% ஆகும். இது ஆண்களுக்கு 73 சதவீதமாக உள்ளது... உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை கொண்டுள்ள ஒரு நாடாக நாங்கள் இருக்கின்றோம்.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 10, 2020
Posted on: 14 அக்டோபர், 2020

True
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020

False
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020

True
விவசாயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே: தொழிலாளர் புள்ளிவிபரங்களை அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மவ்பிம | ஆகஸ்ட் 17, 2020
Posted on: 24 செப்டம்பர், 2020

False
அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது
“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...
லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020
Posted on: 16 செப்டம்பர், 2020

True
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020

False
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ: காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் காணாமல் போன உண்மைகள்
“2016 ஓகஸ்ட் மாதத்தில், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்திற்கு கூட அனுமதியளிக்காமல் நல்லாட்சி அரசாங்கம் அந்த சட்டத்தை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தியது”.
அருண | ஜூன் 29, 2020
Posted on: 9 செப்டம்பர், 2020

False
கைத்தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்றுமதி வருமானம் தொடர்பில் தவறான கருத்தை மீண்டும் தெரிவிக்கின்றார்.
1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், முதன் முறையாக நாட்டின் ஏற்றுமதி வருமானம் இறக்குமதி செலவினத்தை விட அதிகரித்துள்ளது.
மவ்பிம | ஜூலை 13, 2020
Posted on: 27 ஆகஸ்ட், 2020

False
நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இலங்கை கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா மிகைப்படுத்துகின்றார்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இறையாண்மையுடைய நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திடம் கடன் கேட்ட போது, அவர்கள் பிணையம் கேட்டுள்ளனர்
அருண | ஜூலை 20, 2020
Posted on: 20 ஆகஸ்ட், 2020

Partly True
மலேரியா பாதிப்பு குறித்து முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான தகவலைத் தெரிவிக்கின்றார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையில் மலேரியாவை நான் முற்றாக ஒழித்தேன்.
திவயின | ஜூன் 24, 2020
Posted on: 13 ஆகஸ்ட், 2020

False