அரச கடன்கள் மற்றும் EPF, ETF தொடர்பில் ஹர்ஷ த சில்வா சரியாகக் குறிப்பிடுகிறார்
“இலங்கையின் உள்நாட்டுப் படுகடன்களில் பெரும்பான்மையானவை திறைசேரி முறிகளில் உள்ளன. எங்களிடம் (சுமார் 9,000 பில்லியன்) பெறுமதியான திறைசேரி முறிகள் உள்ளன… அவற்றில் 44.5% வங்கிகளில் உள்ளன… 43% ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன…”
டெய்லி FT | ஏப்ரல் 20, 2023
Posted on: 25 மே, 2023

True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இழப்பினை மீட்டெடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மிகைப்படுத்துகின்றார்.
பிணை முறிகளினால் ஐக்கிய தேசியக்கட்சி 10 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா சொத்துக்களை
லங்காதீப | பிப்ரவரி 2, 2020
Posted on: 11 மார்ச், 2020

Partly True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.
2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96
டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020
Posted on: 4 மார்ச், 2020

False