அண்மைக் காலங்களில் பெறப்பட்ட பணவனுப்பல்கள் குறித்து ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்
"
கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற பணவனுப்பல்களின் உட்பாய்ச்சலே அண்மைக் காலங்களில் பதிவான மிக அதிகமான தொகையாகும். கடந்த இரண்டு மாதங்களில் [ஐ.அ.டொ] 1,121 மில்லியனை நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம்… […]
பாராளுமன்றத்தில் | மார்ச் 21, 2025
Posted on: 20 மே, 2025

False
வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தவறாகக் குறிப்பிடுகிறார்
"
2022 ஆம் ஆண்டில், இந்த நாடு எப்போதும் சந்தித்திராத மோசமான வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தபோது, அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய பணவனுப்பல்கள் காணப்பட்டன. அதற்கு அடுத்ததாக சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் காணப்பட்டது.
பாராளுமன்றம் | நவம்பர் 21, 2023
Posted on: 21 மார்ச், 2024

Partly True