பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False
பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023

True
பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.
டெய்லி FT | பிப்ரவரி 11, 2023
Posted on: 27 ஏப்ரல், 2023

True
பணம் அச்சிடுவதை அனுர குமார திசாநாயக்க மிகை மதிப்பிடுகிறார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை ரூ. 831 பில்லியன் பெறுமதியான பணம் அச்சிடப்பட்டுள்ளது.
மவ்பிம | மே 3, 2021
Posted on: 25 ஜூன், 2021

Partly True
நாணயம் அச்சிடல்: பணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
நவம்பர் 1 முதல் டிசம்பர் 1 வரையில் ரூ.130 பில்லியன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அருண | நவம்பர் 12, 2021
Posted on: 21 ஜனவரி, 2021

True