ரன்ஜித் சியம்பலாபிடிய
அரசாங்கத்தால் மாதாந்தக் கொடுப்பனவு பெறும் 4 மில்லியன் மக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார்
4 மில்லியன் மக்கள் (குழு) அரசாங்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் 2 மில்லியன் ஊதியங்களில் உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒய்வூதியக்காரர்கள். மீதமுள்ள 2 மில்லியன் மக்கள் அஸ்வெசும ஊடாக சமூக நலன்புரித் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்.
ரன்ஜித் சியம்பலாபிடிய ஃபேஸ்புக் பக்கம் | நவம்பர் 8, 2023
Posted on: 8 பிப்ரவரி, 2024

True
வாகனங்களின் இறக்குமதி எண்ணிக்கை குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
…[2015-2020] இந்தக் காலப்பகுதிக்குள் நாங்கள் 2,498,714 வாகனங்களைக் கொண்டு வந்துள்ளோம்… இவற்றின் பெறுமதி ரூ.1,331.51 பில்லியன்… நாங்கள் (அவற்றின் பெறுமதிக்கு) 991.12 பில்லியனை வரியாக விதித்துள்ளோம்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | ஜூன் 9, 2023
Posted on: 27 ஜூலை, 2023

True
வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்
”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023
Posted on: 16 மார்ச், 2023

False
வரி சேகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
2022ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ரூ.915 பில்லியனை வரியாகச் சேகரிக்க நாங்கள் இலக்கு வைத்திருந்தோம். இந்த ஆண்டு எதிர்வுகூறப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், செப்டெம்பர் இறுதியில் வருடாந்த இலக்கின் 68.4 சதவீதத்தை நாங்கள் எட்டியுள்ளோம் என்பதை...
டெய்லி மிரர் | நவம்பர் 4, 2022
Posted on: 8 டிசம்பர், 2022

Partly True
மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் தொடர்பில் பா.உ சியம்பலாபிடிய சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் மொத்த வரி வருமானத்தில் 19% புகையிலை மற்றும் மதுபானம் மூலம் பெறப்பட்டுள்ளது.
டெய்லி நியூஸ் | செப்டம்பர் 21, 2022
Posted on: 20 அக்டோபர், 2022

True