மைத்திரிபால சிறிசேன
ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…
சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022
Posted on: 21 ஜூலை, 2022

False
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
திவயின | ஜூன் 4, 2019
Posted on: 24 ஜூலை, 2019

True
பொதுத்துறையில் பெண்களின் பங்கு தொடர்பில் ஜனாதிபதி மிகைப்படுத்தி கூறுகின்றார்
(பொதுத்துறை ஊழியர்களில்) 70 வீதமானவர்கள் பெண்கள்.
தினமின | மார்ச் 28, 2019
Posted on: 6 ஜூன், 2019

False
வறுமை நிலை தொடர்பில் ஜனாதிபதி சிறிசேனவின் கூற்று: தரவு காலாவதியானது.
நாட்டின் வறிய சனத்தொகையின் விகிதம் 6.7 வீதமாக காணப்படுகின்றது...
சுதந்திர தின உரை | பிப்ரவரி 4, 2019
Posted on: 12 ஏப்ரல், 2019

Partly True
ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக ஜனாதிபதி தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 16 அல்லது 17 வீதமான இலங்கையர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
லங்காதீப | அக்டோபர் 18, 2018
Posted on: 9 ஜனவரி, 2019

False
கொலைக்குற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை உத்தியோகபூர்வ தரவுகள் ஆதரிக்கும் போதும், பாலியல் வழக்குகள் தொடர்பில் அவரின் கூற்று தவறானது.
2008 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகளின்; எண்ணிக்கை 1378 ஆகவும். 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 741 ஆகவும்; 2013 ஆம் ஆண்டு 586 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 548 ஆகவும் 2015 ஆம் ஆண்டு 476 ஆகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 452 கொலைகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதமான கொல
லங்காதீப, திவயின | ஜூலை 12, 2018
Posted on: 28 செப்டம்பர், 2018

Partly True
ஜனாதிபதியின் கூற்று : ”தெற்காசியா” என்று கூறியிருந்தால் உண்மை
இலங்கை, ஆசிய நாடுகளில் உயர் நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது (நீதித்துறையின் சுயாதீனத்தில்)
டெய்லி நியூஸ் | ஜூலை 28, 2018
Posted on: 17 செப்டம்பர், 2018

Partly True