பந்துல குணவர்த்தன
வரி வருமானம் தொடர்பில் அமைச்சர் குணவர்தன குறிப்பிடுகிறார்
கடந்த ஆண்டு (2021) அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.1,298 பில்லியன். இந்தத் தொகையில் ரூ.1,115 பில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ரூ.153 பில்லியன் மட்டுமே வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மீதமிருந
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஃபேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 23, 2022
Posted on: 6 அக்டோபர், 2022

Partly True
அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021
Posted on: 20 ஜனவரி, 2022

False
அமைச்சர் குணவர்த்தன: வரிச் சுமை தொடர்பில் பெறுமதிகள் சரி. ஆனால் முடிவுகள் தவறு
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் வரி வருமானம் ரூ.1,050 பில்லியன். அதன் பிறகு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.1,700 பில்லியனுக்கும் அதிகமாக வசூலிப்பதற்காக வரி வீதங்களை அதிகரித்தது. இது அதிக சுமையை ஏற்படுத்தியது. நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்
டெய்லி நியூஸ் | ஜூன் 24, 2021
Posted on: 13 ஆகஸ்ட், 2021

Partly True
அமைச்சர் குணவர்த்தன: சதொச நட்டம் தொடர்பில் ஓரளவு சரியாகக் கூறுகின்றார்.
(சதொச) நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் எப்பொழுதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை. கடந்த ஐந்து வருடத்தில் (2015 – 2019) சதொச 20 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.
டெய்லி நியூஸ் | மார்ச் 10, 2021
Posted on: 9 ஏப்ரல், 2021

Partly True
அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்த்தன: தனியார் வைப்பு பாதுகாப்பு குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்.
நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வைப்பிலிடப்படும் போது, இலங்கை மத்திய வங்கி 600,000 ரூபா வரை மாத்திரமே பொறுப்பாகின்றது.
அரச தகவல் திணைக்கள பேஸ்புக் பக்கம் | ஜூன் 4, 2020
Posted on: 25 ஜூன், 2020

True
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019

False
பந்துல குணவர்த்தன: அவருடைய கூற்று 99 சதவீதம் தவறானது.
வர்த்தமானி அறிவிப்பு 2069/2 இன் பிரகாரம், இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் சுமார் 4,000 பொருட்களை பூச்சிய வரிக்கு இறக்குமதி செய்ய முடியும்.
திவயின | அக்டோபர் 17, 2018
Posted on: 5 டிசம்பர், 2018

Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தனவின் இரண்டு கூற்றுக்களும் தவறானவை: அறிக்கையில் மாத்திரமன்றி, மொழியிலும் அவர் தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
பெப்ரவரியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நாசப்படுத்தியுள்ளார். அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் இன்றி விவாதத்தை தொடர்ந்து கொண்டு செல்வது தவறானது என தமிழ்த்தேச
தி ஐலன்ட் | அக்டோபர் 24, 2018
Posted on: 14 நவம்பர், 2018

Blatantly False