அநுர குமார திஸாநாயக்க
நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது
…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.
அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022
Posted on: 1 டிசம்பர், 2022

Partly True
தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார்
அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ராஜபக்ஷக்கள் உள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளார். அந்தக் குடும்பத்துக்கு – அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுக்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? மொத்த செலவினம் ரூ.5,200 பில்லியன் அல்லது 5.2 ட்ரில்லியன் ஆகும்.
நியூஸ் பெர்ஸ்ட்.lk | நவம்பர் 20, 2021
Posted on: 1 டிசம்பர், 2021

False
எரிவாயு பைப்லைன் ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கவின் எதிர்ப்பு சரியானது
…பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து டெண்டர் செயல்முறையில் இடம்பெற்றிருக்காத அமெரிக்க நிறுவனத்திற்கு (நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி) இந்தக் கட்டுமானத்தை (யுகதனவி மின்நிலையத்தை LNG நிலையமாக மாற்றுவதற்கு) கையளித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 19, 2021
Posted on: 28 அக்டோபர், 2021

True
பணம் அச்சிடுவதை அனுர குமார திசாநாயக்க மிகை மதிப்பிடுகிறார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை ரூ. 831 பில்லியன் பெறுமதியான பணம் அச்சிடப்பட்டுள்ளது.
மவ்பிம | மே 3, 2021
Posted on: 25 ஜூன், 2021

Partly True
வெளிநாட்டுப் படுகடன் கொடுப்பனவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க சரியாகத் தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் சுமாராக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் [வெளிநாட்டு] கடனை நாங்கள் செலுத்த வேண்டும்.
லங்காதீப | அக்டோபர் 12, 2020
Posted on: 26 நவம்பர், 2020

True
பொதுப் போக்குவரத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க: மேல் மாகாண தரவுகளைப் பயன்படுத்துகின்றார்
எமது நாட்டில் பொதுப் போக்குவரத்தினை 52 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்... 48 சதவீதமானவர்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
திவயின | நவம்பர் 1, 2019
Posted on: 1 ஜனவரி, 2020

Partly True
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க சட்டரீதியான பலாத்காரம் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 1,600 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
திவயின | அக்டோபர் 25, 2019
Posted on: 6 நவம்பர், 2019

True
மலையகத் தொழிலாளர்களின் வறுமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சரியாகவே தெரிவித்துள்ளார்.
அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.
டெய்லி நியூஸ் | ஜனவரி 25, 2019
Posted on: 21 பிப்ரவரி, 2019

True
அநுர குமார திஸாநாயக்க: தவறான தரவுகள் மற்றும் பிழையான கூற்றுக்களை தனது அறிக்கையில் முன்வைத்துள்ளார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 52 சதவீத பங்களிப்பையும், பிற மாகாணங்கள் 48 சதவீத பங்களிப்பையும் வழங்குவதாக இலங்கை மத்திய வங்கி வருடாந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. பொருளாதாரம் வளர்ச்சியடையவில்லை.
மவ்பிம | அக்டோபர் 28, 2018
Posted on: 17 அக்டோபர், 2018

Blatantly False