சமூகம்
பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டில் பாடசாலைக்குச் செல்லும் வயதிலுள்ள விசேட தேவையுடைய சிறுவர்களில் 34 சதவீதமானவர்கள் அடிப்படைக் கல்வியைக் கூடப் பெறுவதில்லை என்பதை சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகின்றது [...]. எனினும் இது 2012 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள், இதுவே இறுதியான குடிசனக் கணக்கெடுப்பு ஆகும்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் சனல் | ஜூன் 5, 2024
Posted on: 14 ஆகஸ்ட், 2024

True
வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்ஹ குறிப்பிடுகிறார்
நமது நாட்டிலிருந்து நாளாந்தம் 500 பேர் வெளிநாடு செல்கிறார்கள். அண்மைக் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 180,000 – 200,000 நபர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நாட்டில் வாழ்வது கடினம் என்பதே அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான காரணம் ஆகும்.
தினமின | டிசம்பர் 21, 2023
Posted on: 14 மார்ச், 2024

Partly True
இலங்கையின் கடவுச்சீட்டு தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்
இலங்கை கடவுச்சீட்டு… உலகளவில் 97 ஆவது இடத்தில் உள்ளது… இதன் அர்த்தம் என்ன? அதாவது… 40 நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்லலாம். வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது, வருகையின்போது விசா பெறுவதற்கான அணுகல் இலங்கைக்குக் குறைவாக உள்ளது. (தொடர்ச்சி)
இரான் விக்ரமரத்னவின் யூடியூப் பக்கம் | டிசம்பர் 8, 2023
Posted on: 22 பிப்ரவரி, 2024

Partly True
சிங்களச் சனத்தொகை வீழ்ச்சியடைவது தொடர்பில் பா.உ கம்மன்பில தவறான எச்சரிக்கையை எழுப்புகிறார்
1981 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 51 சதவீதமாகும். 2012 கணக்கெடுப்பின் பிரகாரம், கொழும்பு நகரத்தின் சிங்கள சனத்தொகை 28 சதவீதமாகும். சிங்கள சனத்தொகை பாதியளவாகக் குறைந்துள்ளது. ...
அருண | ஆகஸ்ட் 3, 2023
Posted on: 14 செப்டம்பர், 2023

False
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ: மின்சாரம் வழங்கியதை மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
நாட்டின் 99.9% மக்களுக்கு நாங்கள் மின்சாரத்தை வழங்கியுள்ளோம்.
திவயின | ஜூன் 24, 2020
Posted on: 16 ஜூலை, 2020

Partly True
நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் பண்டார சரியாக குறிப்பிடுகின்றார்
நீரில் மூழ்குவதால் வருடாந்தம் சுமார் 800 மரணங்கள் சம்பவிக்கின்றன.
தினமின | மே 15, 2020
Posted on: 25 ஜூலை, 2019

True
அமைச்சர் சமரவீரவின் கூற்று சரியானது: ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 34 இடங்கள் முன்னேறியுள்ளது.
ஊடக சுதந்திர சுட்டெண் தரவரிசையில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருந்து 131 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
திவயின | செப்டம்பர் 28, 2020
Posted on: 12 அக்டோபர், 2018

True