சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்
சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021
Posted on: 9 செப்டம்பர், 2021
True
இலங்கையில் டீசலின் விலை குறைவு என்பதை மட்டும் அமைச்சர் பத்திரண சரியாகக் குறிப்பிடுகிறார்
தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் எரிபொருளின் விலை பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளை விடக் குறைவாகும். இந்தப் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே இலங்கையை விடக் குறைந்த விலையில் டீசலை வழங்குகிறது. பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்
ஹன்சார்ட் | ஜூலை 20, 2021
Posted on: 2 செப்டம்பர், 2021
Partly True
சீனா மற்றும் இலங்கையின் கடந்த கால மொ.உ.உ தரவரிசை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த தவறாகக் குறிப்பிடுகிறார்.
நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்த போது உலகளவில் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருந்தது, இரண்டாவதாக இலங்கை காணப்பட்டது.
லங்காதீப | ஜூலை 30, 2021
Posted on: 27 ஆகஸ்ட், 2021
Blatantly False
சனத்தொகையில் அதிகமானவர்கள் விவசாயத் துறையில் தங்கியிருப்பது குறித்து இராஜாங்க அமைச்சர் கொடஹேவா சரியாகக் குறிப்பிடுகிறார்
நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயத் துறையின் பங்களிப்பு 10 சதவீதத்தை விடக் குறைவாக இருந்தாலும், நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் (அதாவது) 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வருமானத்திற்காக விவசாயத்தில் தங்கியுள்ளனர்.
மவ்பிம | ஜூலை 1, 2021
Posted on: 19 ஆகஸ்ட், 2021
True
அமைச்சர் குணவர்த்தன: வரிச் சுமை தொடர்பில் பெறுமதிகள் சரி. ஆனால் முடிவுகள் தவறு
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் வரி வருமானம் ரூ.1,050 பில்லியன். அதன் பிறகு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.1,700 பில்லியனுக்கும் அதிகமாக வசூலிப்பதற்காக வரி வீதங்களை அதிகரித்தது. இது அதிக சுமையை ஏற்படுத்தியது. நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்
டெய்லி நியூஸ் | ஜூன் 24, 2021
Posted on: 13 ஆகஸ்ட், 2021
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இலங்கையின் கடனில் மறைக்கப்பட்ட ஒரு அம்சத்தை குறிப்பிடுகிறார்
பொதுத்துறைக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 109.7% என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமானது. பன்னாட்டு முறிகளை அரசாங்கம் குறைமதிப்பிட்டதை நாங்கள் புறக்கணித்தால் இந்தப் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும்.
தினமின | ஜூன் 2, 2021
Posted on: 5 ஆகஸ்ட், 2021
True
சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தின் வீழ்ச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றுலாத் துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியினால் ஆண்டொன்றுக்கு இலங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் ஐ.அ.டொலர் 5 பில்லியனை இழந்திருக்கிறோம்.
டெய்லி மிரர் ஒன்லைன் | ஜூலை 13, 2021
Posted on: 29 ஜூலை, 2021
True
கோவிட் – 19 முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ: தெற்காசியாவில் வெற்றியை முன்னதாகவே பிரகடனப்படுத்துகிறார்
தெற்காசியப் பிராந்தியத்தில் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு இலங்கை.
மவ்பிம | ஜூலை 12, 2021
Posted on: 22 ஜூலை, 2021
False
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கான காரணத்தை உதய கம்மன்பில தவறாகக் குறிப்பிடுகிறார்.
மசகு எண்ணெய் தொடர்ச்சியாக அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதன் காரணமாக 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.331 பில்லியனாகக் காணப்பட்டது.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜூன் 11, 2021
Posted on: 15 ஜூலை, 2021
False
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களுக்கான கடன் குறித்து லொஹான் ரத்வத்த தவறாகத் தெரிவிக்கிறார்
இது ஒரு கிரெடிட் லைன் (Credit line)… இந்தக் கிரெடிட் லைனைப் பயன்படுத்தவில்லை என்றால் பயனற்றதாகிவிடும் – இதைப் பயன்படுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் எங்கள் அரசாங்கம் கடனாளி ஆகாது.
நியூஸ் பெர்ஸ்ட்.lk | ஜூன் 12, 2021
Posted on: 8 ஜூலை, 2021
Blatantly False