ராஜபக்ஷ ஆட்சிக்கால ஏற்றுமதி தொடர்பில் பிரதமர்: வீழ்ச்சி தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் விபரங்கள் தவறு.
ராஜபக்க்ஷவின் பத்து வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 30 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஆகஸ்ட் 12, 2019
Posted on: 5 செப்டம்பர், 2019

Partly True
19ஆவது திருத்தம் தொடர்பில் கம்மன்பில தவறாகத் தெரிவித்துள்ளார்.
...19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் இல்லை. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மூன்று அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்பட்டன.
திவயின | ஜூன் 18, 2019
Posted on: 4 செப்டம்பர், 2019

False
அமைச்சர் எரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் கடன் தொடர்பில் குறிப்பிட்டது இரண்டு வருடங்களுக்கு சரியானது என்ற போதும், நான்கு வருடங்களுக்கு அல்ல.
அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களும், கடன்களை மீளச்செலுத்துவதற்காக மாத்திரமே முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
டெய்லி FT | ஜூன் 19, 2019
Posted on: 22 ஆகஸ்ட், 2019

Partly True
பயணிகள் போக்குவரத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அபேசிங்க சரியாகத் தெரிவிக்கின்றார்.
தற்போது வரையில், புகையிரத வண்டியில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 400,000… பயணிகள் போக்குவரத்தில் (பேருந்தில்) 75 வீதமானது தனியார் துறையினாலும்,
திவயின | ஜூன் 24, 2019
Posted on: 7 ஆகஸ்ட், 2019

True
நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சர் பண்டார சரியாக குறிப்பிடுகின்றார்
நீரில் மூழ்குவதால் வருடாந்தம் சுமார் 800 மரணங்கள் சம்பவிக்கின்றன.
தினமின | மே 15, 2020
Posted on: 25 ஜூலை, 2019

True
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டம் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு நாளைக்கு பல மில்லியன் (ரூபா) நட்டத்தை சந்திக்கின்றன.
திவயின | ஜூன் 4, 2019
Posted on: 24 ஜூலை, 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் குறித்து தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1920 பில்லியன், வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன். இது வருமானத்தை விட ரூ.168 பில்லியன் அதிகமாகும்.
திவயின | மே 28, 2019
Posted on: 10 ஜூலை, 2019

False
சுற்றுலாத் துறையின் வருமானத்தை அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சரியாகத் தெரிவித்துள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 5 சதவீதமாக உள்ளது.
தினமின | மே 22, 2019
Posted on: 7 ஜூலை, 2019

True
உதய கம்மன்பில: சிறைக்கைதிகள் தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ள போதும், செலவீனங்கள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடவில்லை.
இன்று, சிறையில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கு நாளாந்தம் ரூ.671 அரசாங்கம் செலவு செய்கின்றது. ரூ.100 அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதி ஒருவரினால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாக
லங்காதீப | ஏப்ரல் 2, 2019
Posted on: 1 ஜூலை, 2019

Partly True
விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவினை அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ள போதும், அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் வீதத்தினை அவர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
“பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 71,172.56 ஏக்கர் அரச காணிகளில், 63,257.48 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.”
திவயின | மார்ச் 22, 2019
Posted on: 14 ஜூன், 2019

Partly True