ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் தொடர்பில் பொய்யான அச்சத்தினை பாராளுமன்ற உறுப்பினர் கம்லத் ஊட்டுகின்றார்.
(ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1) இணை அனுசரணை வழங்குவதனால் ஏற்படக்கூடிய ஆபத்தான விளைவு என்னவென்றால்,
திவயின, அருண | பிப்ரவரி 25, 2020
Posted on: 18 மார்ச், 2020

False
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இழப்பினை மீட்டெடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மிகைப்படுத்துகின்றார்.
பிணை முறிகளினால் ஐக்கிய தேசியக்கட்சி 10 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா சொத்துக்களை
லங்காதீப | பிப்ரவரி 2, 2020
Posted on: 11 மார்ச், 2020

Partly True
பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.
2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96
டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020
Posted on: 4 மார்ச், 2020

False
இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 20 சதவீதமான சிறுவர்கள் உள அல்லது உடல் ரீதியான இயலாமையைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஜனவரி 25, 2020
Posted on: 26 பிப்ரவரி, 2020

False
விமான நிறுவனங்களின் கடன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவினால் நாட்டிலுள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 12,500 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.
திவயின | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 4 பிப்ரவரி, 2020

False
பாராளுமன்ற உறுப்பினர் தேசிய கீதம் குறித்து தவறாகத் தெரிவிக்கின்றார்
(அரசியலமைப்பின் சரத்து 7 இன் பிரகாரம்) இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா... மூன்றாவது அட்டவணையில் ஸ்ரீலங்கா மாதா என்பதைத்
அத | ஜனவரி 1, 2020
Posted on: 30 ஜனவரி, 2020

False
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாஸ சரியாகத் தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க எங்களால் முடியவில்லை. இன்றும் கூட பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.8 சதவீதமாகவே உள்ளது
மவ்பிம | அக்டோபர் 22, 2019
Posted on: 21 ஜனவரி, 2020

True
கடந்த கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல: சரியானது ஆனாலும் தவறாக வழி நடத்தும்
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பொறுப்பினை கையேற்றுக் கொண்ட போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்
தினமின | டிசம்பர் 4, 2019
Posted on: 15 ஜனவரி, 2020

True
பொதுப் போக்குவரத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க: மேல் மாகாண தரவுகளைப் பயன்படுத்துகின்றார்
எமது நாட்டில் பொதுப் போக்குவரத்தினை 52 சதவீதமானவர்கள் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்... 48 சதவீதமானவர்கள் தனியார் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
திவயின | நவம்பர் 1, 2019
Posted on: 1 ஜனவரி, 2020

Partly True
பெண்களின் உயர்கல்வி குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சரியாகத் தெரிவித்துள்ளார்.
இன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.
திவயின | செப்டம்பர் 2, 2019
Posted on: 20 டிசம்பர், 2019

True