அமைச்சர் ஜயந்த: கடன் மறுசீரமைப்பு தாமதத்தினால் “அதிக வட்டி”
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, முறிகளைப் பொறுத்தவரை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை நிலுவையிலுள்ள வட்டியாக நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது… இந்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக நாங்கள் தேவையற்ற தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பதையே நான் இங்கு முன்னிலைப
பாராளுமன்றம் | டிசம்பர் 5, 2024
Posted on: 20 மே, 2025

Partly True
நீர் மின் உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேக்கர கருத்து தெரிவித்துள்ளார்
தற்போது நீர் மின் உற்பத்தி 56 சதவீதமாக உள்ளது
தயாசிறி ஜயசேக்கரவின் ஃபேஸ்புக் பக்கம் | ஜனவரி 10, 2025
Posted on: 20 மே, 2025

Partly True
வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025

False
செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.
Iroma TV | அக்டோபர் 21, 2024
Posted on: 16 ஜனவரி, 2025

True
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False
பணிகள் ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு ICTயின் பங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மிகைப்படுத்துகின்றார்
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பணிகள் ஏற்றுமதி மூலம் 3.1 பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. இது 69% வளர்ச்சியைப் பிரதிபலிப்பதுடன் இதற்கு ICT, விநியோகம், போக்குவரத்து மற்றும் கட்டடவாக்கம் என்பன முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்கை வர்த்தகம் | அக்டோபர் 16, 2024
Posted on: 9 டிசம்பர், 2024

True
எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்
(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.
டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024
Posted on: 7 நவம்பர், 2024

False
அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்
[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Daily Mirror | அக்டோபர் 17, 2024
Posted on: 1 நவம்பர், 2024

True
தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்
”தற்போது உலகில் 26 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆனால் இலங்கையில் 85,000 பேர் மட்டுமே உள்ளனர்”.
JVP Sri Lanka YouTube Page | ஆகஸ்ட் 13, 2024
Posted on: 25 அக்டோபர், 2024

Partly True
திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்... எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால்
Dilith Jayaweera’s Facebook page | செப்டம்பர் 7, 2024
Posted on: 22 அக்டோபர், 2024

Partly True