இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தவறாகக் குறிப்பிடுகிறார்
|
Posted on: 29 ஜூலை, 2024
Blatantly False
பாராளுமன்ற உறுப்பினர் கிரியல்ல இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
கடன் மறுசீரமைப்புக்கு (இலங்கையை) போன்று உலகின் வேறு எந்த நாடும் இரண்டரை ஆண்டுகளை எடுத்துக்கொண்டதில்லை. ஒவ்வொரு நாடும் அந்தச் செயல்முறையை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் நிறைவுசெய்துள்ளன.
பாராளுமன்ற யூடியூப் சனல் | மே 22, 2024
Posted on: 4 ஜூலை, 2024
False
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
(ஜனாதிபதிக்கு) கனவொன்று இருந்தால், அந்தக் கனவை நனவாக்குவதற்கு முறையான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அவர் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அது பொய்யான அறிக்கையாக மாறியுள்ளதுடன் அந்த வரவு செலவுத் திட்டத்தின் 94% பூர்த்திசெய்யப்படவில்லை.
பாராளுமன்றம் | பிப்ரவரி 21, 2024
Posted on: 28 ஜூன், 2024
Partly True
பாராளுமன்ற உறுப்பினர் விதானகே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் ரூ.609 பில்லியன் […] இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் […] ரூ.107,000 ஐச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற யூடியூப் சேனல் | மே 8, 2024
Posted on: 13 ஜூன், 2024
True
வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்
2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.
லங்காதீப | மே 8, 2024
Posted on: 1 ஜூன், 2024
Partly True
மாணவர்கள் “இலக்கின்றி அலைவது” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் தவறாகக் குறிப்பிடுகிறார்
இந்த 400,000 மாணவர்களில் (தரம் 1 இல் நுழைபவர்கள்) 40,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதில்லை, அத்துடன் அவர்கள் இலக்கின்றி அலைய விடப்படுகின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 25, 2023
Posted on: 25 ஏப்ரல், 2024
False
ஜனாதிபதிக்குரிய செலவின ஒதுக்கீட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் அதிகரித்துக் குறிப்பிடுகிறார்
இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்… செலவினங்களைக் குறைப்பதாக அரசாங்கம் மீண்டும் உறுதியளித்தாலும் ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பு ரூ.3,779 மில்லியனாக (அதிகரிக்கப்பட்டுள்ளது) உள்ளது… அமைச்சரவைக்கும் ஏனையவற்றுக்கும் இந்த ஜனாதிபதி செலவிடும் தொகையை நாங்கள் கவனத்தில் கொண்டால்… (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | நவம்பர் 22, 2023
Posted on: 4 ஏப்ரல், 2024
Partly True
நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்
“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)
பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024
Posted on: 28 மார்ச், 2024
True
வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்கான முக்கிய காரணத்தை இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தவறாகக் குறிப்பிடுகிறார்
2022 ஆம் ஆண்டில், இந்த நாடு எப்போதும் சந்தித்திராத மோசமான வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தபோது, அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய பணவனுப்பல்கள் காணப்பட்டன. அதற்கு அடுத்ததாக சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் காணப்பட்டது.
பாராளுமன்றம் | நவம்பர் 21, 2023
Posted on: 21 மார்ச், 2024
Partly True
வெளிநாட்டுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்ஹ குறிப்பிடுகிறார்
நமது நாட்டிலிருந்து நாளாந்தம் 500 பேர் வெளிநாடு செல்கிறார்கள். அண்மைக் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 180,000 – 200,000 நபர்கள் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். இந்த நாட்டில் வாழ்வது கடினம் என்பதே அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான காரணம் ஆகும்.
தினமின | டிசம்பர் 21, 2023
Posted on: 14 மார்ச், 2024
Partly True