தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
முன்னாள் ஆளுநரின் அறிக்கையில் மூன்று தவறுகள் உள்ளன
2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி படிப்படியாக 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 15 பில்லியனால் அதிகரித்திருந்தாலும் வெளிநாட்டு ஒதுக்குகள் ஐ.அ.டொ 1 பில்லியனால் குறைவடைந்தன.
நியூஸ்19.lk | மார்ச் 23, 2022
Posted on: 28 ஏப்ரல், 2022

False
இலங்கையின் ஒதுக்குகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இலங்கையில் வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி 80% ஆகும். ஆனால் (தெற்காசியா) பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளில் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது.
டெய்லி FT | ஜனவரி 25, 2022
Posted on: 24 பிப்ரவரி, 2022

True