தொழிலாளர் பணவனுப்பல்கள் குறித்து அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் அதிகரித்திருந்தன. அவை ஐ.அ.டொ 450 மில்லியனால் அதிகரித்தன. எனினும் ஆறாவது மாதத்திலிருந்து அவை வீழ்ச்சியடையத் தொடங்கின… இந்த ஜனவரியில் (பணவனுப்பல்கள்) 62 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன.
லங்காதீப | மார்ச் 7, 2022
Posted on: 5 மே, 2022

True
அமைச்சர் அழகப்பெரும: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்படையினால் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பதாக மிகைப்படுத்துகின்றார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஐ.அ.டொலர் 7 பில்லியன் அந்நிய செலாவணியை மிகப்பெருமளவில் பங்களிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் எமது பெண்கள். இரண்டாவது ஆடை தொழிற்துறை. அவர்கள் ஐ.அ.டொ 5.6 பில்லியனைப் பங்களிக்கின்றார்கள். இது யாருடைய கையில் உள்ளது? எமது சகோதரிகள் கையில் உள்ளது. மூன்றாவது தேயிலை
மவ்பிம | மார்ச் 8, 2021
Posted on: 7 மே, 2021

Partly True
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது குறித்து தினேஷ் குணவர்த்தன சரியாக தெரிவிக்கின்றார்.
2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% ஆகும்.
திவயின | ஜூன் 9, 2020
Posted on: 18 ஜூன், 2020

True