இலங்கை மத்திய வங்கியின் ஆறு மாதகாலத் திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதில் முன்னாள் ஆளுநர் கப்ரால் தவறிழைத்துள்ளார்
இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு அறிவித்த ஆறு மாதகாலத் திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் அது வெற்றிகரமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
த மோர்னிங் | மார்ச் 3, 2022
Posted on: 7 ஏப்ரல், 2022

Blatantly False
சுற்றுலாத்துறை தொடர்பான ஆளுநர் கப்ராலின் கருத்துகள் தவறானவை
சுற்றுலா 10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பலன்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை
ப்ளூம்பெர்க் | பிப்ரவரி 18, 2022
Posted on: 16 மார்ச், 2022

False
அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்
மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.
பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021
Posted on: 20 ஜனவரி, 2022

False
அமைச்சர் அளுத்கமகே கடன் அட்டைகள் மற்றும் வரிக்கோவைகள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
எங்கள் நாட்டில் சுமார் 1,000 வரிக்கோவைகள் உள்ளன. எங்கள் நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டைகள் உள்ளன. கடன் அட்டை உள்ள ஒவ்வொருவரும் சுமார் ரூ.1 மில்லியன் முதல் ரூ.1.5 மில்லியன் வரை பணப் பரிவர்த்தனை செய்கின்றனர்.
சன்டே ஒப்சேவர் | செப்டம்பர் 12, 2021
Posted on: 24 நவம்பர், 2021

Blatantly False
சீனி வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மதிப்பிடுகிறார்
சீனி தொடர்பான ஊழலினால் இலங்கை ரூ.20 பில்லியனை இழந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஆகஸ்ட் 27, 2021
Posted on: 9 செப்டம்பர், 2021

True
பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க: இலங்கையின் சீனி மற்றும் கொழுப்பு (இறக்குமதி) உயர்ந்துள்ளதை சரியாகக் குறிப்பிடுகின்றார்.
2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனி இறக்குமதி 38 சதவீதத்தினாலும், எண்ணெய் மற்றும் கொழுப்புக்களின் இறக்குமதி 237 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.
பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 11, 2021
Posted on: 1 ஏப்ரல், 2021

True
பிரதமர் ராஜபக்ஷ: விவசாய ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் சரியான புரிதலுடன் உள்ளார்
ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட வருமானம் 2019 ஆம் ஆண்டில் ரூ.63, 000 மில்லியன். ஒரு வருட காலத்திற்குள் நாங்கள் இதனை ரூ.73, 000 மில்லியனாக அதிகரித்துள்ளோம்.
தினமின | மார்ச் 3, 2021
Posted on: 19 மார்ச், 2021

True
தவறான அடிப்படையைக் கொண்டுள்ளதால் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தவறாகக் கணக்கிடுகின்றார்.
2020 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம், கடந்த வருடத்தின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 40.9% ஆல் குறைந்துள்ளது.
திவயின | அக்டோபர் 7, 2020
Posted on: 3 டிசம்பர், 2020

False