Economy
திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்... எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால்
Dilith Jayaweera’s Facebook page | செப்டம்பர் 7, 2024
Posted on: 22 அக்டோபர், 2024

Partly True
இலங்கையின் குறைவான சேமிப்பு தொடர்பில் விக்கிரமரத்னவின் கருத்து தவறாக உள்ளது
இலங்கையில் சேமிப்புகள் குறைவாக உள்ளன. பொதுவாக இலங்கையில் சேமிப்புகள் அதிகபட்சமாக 15% அல்லது 20% ஆகும். இந்தியாவில் இது 30% - 35 சதவீதமாக உள்ளது. சீனாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எங்களிடம் அது இல்லை.
Parliament | ஜூன் 7, 2024
Posted on: 4 அக்டோபர், 2024

False
வருமான இலக்குகளை எட்டுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விதானகே சரியாகத் தெரிவித்துள்ளார்
குறிப்பாக, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வரி வருமானம் ரூ.1,700 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது 42.6% வளர்ச்சியாகும். ஆண்டு மதிப்பீட்டில் 44.7% வளர்ச்சியை எங்களால் பெற முடிந்தது. அத்துடன் வரியல்லாத வருமானம் 30.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆண்டு மதிப்பீட்டில் 52.7 சதவீதத்தை எட்டியுள்ளோம்.
| ஆகஸ்ட் 7, 2024
Posted on: 26 செப்டம்பர், 2024

True
அமைச்சர் சப்ரி தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டாலும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பில் சரியான கருத்தைத் தெரிவிக்கிறார்
1991 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஐ.அ.டொ 2.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. வியட்னாம் ஐ.அ.டொ 3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இலங்கை ஐ.அ.டொ 2.8 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
பாராளுமன்றம் | ஜூன் 7, 2024
Posted on: 13 செப்டம்பர், 2024

Partly True
பற்றாக்குறையை பணவனுப்பல்கள் எவ்வாறு சரிசெய்கின்றன என அநுர குமார திசாநாயக்க சரியாகக் குறிப்பிடுகின்றார்
இன்றும் கூட நீங்கள் (வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள்) அனுப்பும் வெளிநாட்டு நாணயத்தால் தான் எங்கள் நாடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. […]
அநுரவின் யூடியூப் பக்கம் | ஜூலை 21, 2024
Posted on: 27 ஆகஸ்ட், 2024

True
ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்
“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”
இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024
Posted on: 29 பிப்ரவரி, 2024

Partly True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: 2 மார்ச், 2023

Partly True
அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த தவறாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் 507,000 வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன. இவற்றில் 292,000 தனிநபர்களினதும் 68,000 நிறுவனங்களினதும் ஆகும்.
பாராளுமன்ற நேரலை யூடியூப் சேனல் | செப்டம்பர் 8, 2022
Posted on: 13 அக்டோபர், 2022

Partly True
இலங்கைக்கு EFF பொருத்தமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் சரியாக மதிப்பிடுகிறார்
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கக்கூடிய நீடிக்கப்பட்ட நிதியளிப்பு வசதி (EFF – Extended Fund Facility) நாட்டிற்குப் பொருத்தமாக இருக்கும். இதற்குப் பொதுவாக தீவிரமான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்படும்.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 19, 2022
Posted on: 16 ஜூன், 2022

True

Partly True