2011 ஆம் ஆண்டில் அவரது அமைச்சினால் வெளியிடப்பட்ட கிழக்கு – மேற்கு பொருளாதாரப் பாதைக்கான திட்டத்திற்கு, அமெரிக்கா/ மிலேனியம் சவால் அமைப்பின் மீது பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச பொய்க்காரணம் காட்டுகின்றார்.
கடந்த வாரம், (அமெரிக்கா) மிலேனியம் சவால் உடன்படிக்கை பாராளுமன்றத்தில் கைச்சாத்திடப்பட்டது. கைச்சாத்திடப்பட்டதும், திருகோணமலை முதல் கொழும்பு துறைமுகம் வரை விசேட பொருளாதார பாதை அமைக்கப்படும்.
அத | நவம்பர் 7, 2019
Posted on: 13 நவம்பர், 2019

False
பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க சட்டரீதியான பலாத்காரம் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் 1,600 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.
திவயின | அக்டோபர் 25, 2019
Posted on: 6 நவம்பர், 2019

True
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மிகைப்படுத்துகின்றார்.
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
ஊடக சந்திப்பு | அக்டோபர் 16, 2019
Posted on: 31 அக்டோபர், 2019

False
தொழிற்படையில் உள்ள பாலின இடைவெளி தொடர்பில் விக்கிரமரத்ன சரியான புள்ளிவிபரங்களைத் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு 36 சதவீதமாகவும், ஆண்களின் பங்கேற்பு 75 சதவீதமாகவும் காணப்பட்டது. உலகளவில் தொழிற்படை பங்கேற்பில் பாரிய பாலின இடைவெளியைக் கொண்ட 14 ஆவது நாடாக இலங்கை உள்ளது.
டெய்லி FT | செப்டம்பர் 25, 2019
Posted on: 24 அக்டோபர், 2019

True
சுகாதாரத்துறை வரவு செலவுத்திட்டத்தில் ஆரோக்கியமான அதிகரிப்பு காணப்படுவதாக அமைச்சர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.
2010 ஆம் ஆண்டில் இலவச சுகாதாரத்துறைப் பணிகளுக்காக 53.1 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் நாங்கள் 139.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கினோம். 2016 ஆம் ஆண்டில் 174 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் 194.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதாவது சுகாதாரத்துறைப் பணிகளுக்காக அரச வருமானத்
தினமின | ஆகஸ்ட் 22, 2019
Posted on: 22 அக்டோபர், 2019

True
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கல்வி குறித்த தவறான தரவினை தவறாகப் பயன்படுத்துகின்றார்.
இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 560,000 பரீட்சார்த்திகளும், உயர்தரப் பரீட்சைக்கு 340,000 பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றார்கள்
மவ்பிம | ஜூலை 11, 2020
Posted on: 15 அக்டோபர், 2019

False
அமைச்சர் றிஸாட் பதியுதீன்: ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் திருப்தியாக உள்ளன.
தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்/வர்த்தக செயலாக்க முகாமைத்துவம், மின்னணு, அச்சு மற்றும் பொதிசெய்யும் சேவைகள் மாத்திரம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 1.3 பில்லியன் டொலர்களை பங்களிப்புச் செய்கின்றன.
டெய்லி FT | ஆகஸ்ட் 28, 2019
Posted on: 9 அக்டோபர், 2019

True
வருமான ஏற்றத்தாழ்வு தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச காலாவதியான புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளார்.
தேசிய வருமானத்தில் 54 சதவீதத்தை 20 சதவீத செல்வந்தர்கள் அனுபவிக்கின்றனர். அதேவேளை, மிக வறுமையில் உள்ள 20 வீதமானவர்கள் வெறுமனே 4 சதவீதத்தை மாத்திரமே அனுபவிக்கின்றனர்.
லங்காதீப | ஜூலை 9, 2020
Posted on: 3 அக்டோபர், 2019

False
கடன்பெறுவதற்கான வரம்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தவறாகத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வருடாந்தம் கடன்களை எவ்வித வரம்புகளும் இன்றி பெற்றுக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
மவ்பிம | ஆகஸ்ட் 4, 2020
Posted on: 26 செப்டம்பர், 2019

False
இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளின் விடுவிக்கப்பட்ட சதவீதம் குறித்து சேனாதிராஜா சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இவை வட மாகாணத்தில் மாத்திரம் விடுவிக்கப்பட்டவை அல்ல.
வட மாகாணத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளில் 75 வீதமானவை பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன.
தினமின | ஆகஸ்ட் 16, 2019
Posted on: 11 செப்டம்பர், 2019

True