சிவப்பு பச்சை அரிசியின் விலைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சானக கருத்து தெரிவித்துள்ளார்
அநுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, புறக்கோட்டை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இரண்டு சந்தைகளிலும் சிவப்பு பச்சை அரிசியின் விலை ரூ.210 ஆகக் காணப்பட்டது. [...][...] தற்போது உங்கள் மறுமலர்ச்சி அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. டிசம்பர் மாதத்தில் புறக்கோட்டை மற்றும் நாரஹேன்ப
நியூஸ் ஃபெர்ஸ்ட் | ஜனவரி 7, 2025
Posted on: 20 மே, 2025

Partly True
பேராசிரியர் அத்துக்கோரள வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித அமைப்பியல் மாற்றமும் இல்லை என்கின்றார்
கடந்த ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 31% ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேவேளை மீண்டுவரும் செலவினங்களுக்காக 69% ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டும் கூட இந்த விகிதாச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. […] எனவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் அமைப்பியல் மாற்றம் ஏ
அருண | ஜனவரி 16, 2025
Posted on: 20 மே, 2025

True
அமைச்சர் ஜயந்த: கடன் மறுசீரமைப்பு தாமதத்தினால் “அதிக வட்டி”
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, முறிகளைப் பொறுத்தவரை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை நிலுவையிலுள்ள வட்டியாக நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது… இந்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக நாங்கள் தேவையற்ற தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பதையே நான் இங்கு முன்னிலைப
பாராளுமன்றம் | டிசம்பர் 5, 2024
Posted on: 20 மே, 2025

Partly True
நீர் மின் உற்பத்தி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேக்கர கருத்து தெரிவித்துள்ளார்
தற்போது நீர் மின் உற்பத்தி 56 சதவீதமாக உள்ளது
தயாசிறி ஜயசேக்கரவின் ஃபேஸ்புக் பக்கம் | ஜனவரி 10, 2025
Posted on: 20 மே, 2025

Partly True
வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்
[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]
லங்காதீப | நவம்பர் 11, 2024
Posted on: 29 ஜனவரி, 2025

False
செஹான் சேமசிங்க வருமானம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகின்றார்
(புதிய NPP அரசாங்கத்திற்கு) அரச வருமானத்தை (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 13.1 சதவீதமாக அதிகரிப்பது சவாலாக இருக்கவில்லை.
Iroma TV | அக்டோபர் 21, 2024
Posted on: 16 ஜனவரி, 2025

True
பணம் அச்சிடப்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தவறாகக் குறிப்பிடுகின்றார்
முந்தைய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகம் செய்த அதே விடயங்களையே இந்த (NPP - தேசிய மக்கள் சக்தி) அரசாங்கமும் முன்னெடுக்கின்றது. […] இந்தச் சமயத்தில், நாணயங்களை அச்சிடுவதற்கு மத்திய வங்கி தவணை ஏலங்கள் மற்றும் ஓரிரவு ஏலங்களைப் பயன்படுத்துகின்றது.
ஸ்ரீலங்கா மிரர் | அக்டோபர் 28, 2024
Posted on: 10 ஜனவரி, 2025

False