மின் கட்டண அதிகரிப்பு மற்றும் உணவுக் குறைப்பு தொடர்பில் வீரவங்ச தவறாகக் கருத்து வெளியிட்டுள்ளார்
[சனத்தொகையில்] 24.5 சதவீதமானவர்கள் அதாவது நான்கில் ஒரு பங்கினர் வறுமையில் வாடுகின்ற, மற்றும் 51 சதவீதமானவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை மட்டுமே உண்டு திருப்தியடைகின்ற நாட்டில் மின்சாரக் கட்டணத்தில் இந்த 15% அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது. […] மின் கட்டணத்தில் இவ்வாறான உயர்வு எத்தகைய தாக்கத்தை ஏற்பட
விமல் வீரவங்ச யூடியூப் பக்கம் | ஜூன் 26, 2025
Posted on: 6 ஆகஸ்ட், 2025

Blatantly False
வறுமை நிலை தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா தவறாகக் குறிப்பிடுகிறார்
2019 ஆம் ஆண்டில் 13 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை இன்று 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாகக் கவனத்தில் கொள்ளும்போது, நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களில் 12.5 மில்லியன் (அதாவது) 56 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களை ஏழைகள்...((தொடர்ச்சி)
இலங்கைப் பாராளுமன்றம் | நவம்பர் 15, 2023
Posted on: 14 டிசம்பர், 2023

Partly True