அமைச்சர் ஜயந்த: கடன் மறுசீரமைப்பு தாமதத்தினால் “அதிக வட்டி”
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தாமதம் காரணமாக, முறிகளைப் பொறுத்தவரை மேலதிகமாக ஐ.அ.டொ 1.7 பில்லியனை நிலுவையிலுள்ள வட்டியாக நாங்கள் செலுத்த வேண்டியுள்ளது… இந்தப் பேச்சுவார்த்தைகள் காரணமாக நாங்கள் தேவையற்ற தொகையை வட்டியாகச் செலுத்த வேண்டியிருந்தது என்பதையே நான் இங்கு முன்னிலைப
பாராளுமன்றம் | டிசம்பர் 5, 2024
Posted on: 20 மே, 2025

Partly True
கடந்த காலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன சரியாகக் குறிப்பிடுகிறார்
நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக தற்போதைய அரசாங்கத்திலுள்ள சிலர் கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே நாங்கள் பெற்றுக்கொண்ட கடன்களில் 80% பயன்படுத்தப்பட்டுள்ளன.
டெய்லி நியூஸ் | ஏப்ரல் 27, 2022
Posted on: 28 ஜூலை, 2022

True
பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் குறித்து தவறாகக் குறிப்பிடுகின்றார்.
2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1920 பில்லியன், வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன். இது வருமானத்தை விட ரூ.168 பில்லியன் அதிகமாகும்.
திவயின | மே 28, 2019
Posted on: 10 ஜூலை, 2019

False