வரி செலுத்தும் தொழிற்படை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய கூறுவது தவறாகும்
”மாதம் ஒன்றுக்கு ரூ.100,000 மேல் சம்பாதிக்கும் 120,965 நபர்கள் அல்லது தொழிற்படையின் 2.6% மட்டுமே உழைக்கும்போதே செலுத்தும் வரியை (PAYE) செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.”
டெய்லி மிரர் | பிப்ரவரி 11, 2023
Posted on: 16 மார்ச், 2023
 
																								
										False
வரி சேகரிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்
2022ம் ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஊடாக ரூ.915 பில்லியனை வரியாகச் சேகரிக்க நாங்கள் இலக்கு வைத்திருந்தோம். இந்த ஆண்டு எதிர்வுகூறப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், செப்டெம்பர் இறுதியில் வருடாந்த இலக்கின் 68.4 சதவீதத்தை நாங்கள் எட்டியுள்ளோம் என்பதை...
டெய்லி மிரர் | நவம்பர் 4, 2022
Posted on: 8 டிசம்பர், 2022
 
																								
										Partly True
அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த தவறாகக் குறிப்பிடுகிறார்
2021ம் ஆண்டில் 507,000 வருமான வரிக் கோப்புகள் காணப்பட்டன. இவற்றில் 292,000 தனிநபர்களினதும் 68,000 நிறுவனங்களினதும் ஆகும்.
பாராளுமன்ற நேரலை யூடியூப் சேனல் | செப்டம்பர் 8, 2022
Posted on: 13 அக்டோபர், 2022
 
																								
										Partly True
 
											 
															 
															