வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்
"
எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன். எனினும் இந்த நபர் (சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்) தவறான பெறுமதியைக் குறிப்பிடுகிறார்… (அவர்) கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் (ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து) (ஐ.அ.டொ) 100 பில்லியன் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன்களைத்
பாராளுமன்ற YouTube பக்கம் | ஜூலை 2, 2024
Posted on: 1 ஆகஸ்ட், 2024

Partly True
ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
"
நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.
நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022
Posted on: 26 ஜனவரி, 2022

False