2027 இல் மீண்டுவருவோம் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்
பொதுவாக, எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரும் அந்தக் குறிப்பிட்ட நாட்டில் உற்பத்தி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த இழப்பைச் சரிசெய்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அந்த 2018 நிலையை நாங்கள் அடுத்த வருடமோ அல்லது அதிகபட்சமாக அதற்கு அடுத்த வருடமோ அட
இலங்கை மத்திய வங்கி யூடியூப் பக்கம் | மார்ச் 26, 2025
Posted on: 20 ஜூன், 2025

True
திலித் ஜயவீரவின் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விமர்சனம்
எங்கள் ஜனாதிபதி (ரணில் விக்கிரமசிங்க) […] எரிவாயு விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். (மசகு) எண்ணெயின் விலையை நான்கு மடங்கு அதிகரித்தார். பெற்றோலின் விலையை அதிகரித்தார். அதன் பிறகு ”பாருங்கள், நான் (ஆட்சிக்கு) வந்த பிறகு எந்த வரிசையும் இல்லை” எனத் தெரிவித்தார்... எரிவாயு பாவனை நாட்டில் 40 சதவீதத்தால்
Dilith Jayaweera’s Facebook page | செப்டம்பர் 7, 2024
Posted on: 22 அக்டோபர், 2024

Partly True