பா.உ அமரசூரிய: பெண்கள் அதிகம் பங்களிக்கும்போதிலும் தொழிற்படையில் குறைவாகக் கணக்கிடப்படுகிறார்கள்
…தொழிற்படையில் பங்கேற்பை அளவிடும்போது சில காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை… பெண்களால் செய்யப்படும் ஊதியம் பெறப்படாத பெரும்பாலான வேலைகள் இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படுவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 60 சதவீதமான பராமரிப்பு வேலைகள்,...
NPP உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் NPP ஊடக சந்திப்பு | ஜூலை 16, 2023
Posted on: 21 ஆகஸ்ட், 2023

True
மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்
இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..
அருண | ஜனவரி 26, 2023
Posted on: 2 மார்ச், 2023

Partly True