ஐ.தே.க பிரதித் தலைவர் விஜேவர்த்தன கோவிட் – 19 உயிரிழப்புகள் தொடர்பாகத் தவறாகத் தெரிவிக்கிறார்
"
ஒவ்வொரு மணித்தியாலமும் 10 தொற்று நோயாளர்கள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள் உயிரிழக்கும் வீதம் 1.5% ஆகும். கோவிட் – 19 காரணமாக ஆசியாவில் அதிகமானவர்கள் உயிரிழக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
அருண | ஆகஸ்ட் 12, 2021
Posted on: 23 செப்டம்பர், 2021

Partly True