பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்
அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)
ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023
Posted on: 9 நவம்பர், 2023
																								
										True
கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறான பெறுமதிகளைக் குறிப்பிடுகிறார்
ஆட்சியிலிருந்த முந்தைய அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றுக்கொண்ட கடன்களை நாங்கள் ஒவ்வொரு மாதமும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஹெட்லைன்நியூஸ்.lk | பிப்ரவரி 26, 2022
Posted on: 26 மே, 2022
																								
										Partly True
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பெறுமதிகளை மொத்த ஏற்றுமதி என அமைச்சர் குணவர்தன தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்
உள்நாட்டிலும் உலகளவிலும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையிலும் இலங்கை ஏற்றுமதிகளை 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதிகள் 2020 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 12.3 பில்லியன் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 15.12 பில்லியன் ஆகும்.
பந்துல குணவர்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 28, 2022
Posted on: 3 பிப்ரவரி, 2022
																								
										Partly True
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020
																								
										True