ஹர்ஷ டி சில்வா
சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கு கடினமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்
2025ம் ஆண்டுக்குள் ஆரம்ப கணக்கு மீதியை மொ.உ.உற்பத்தியின் 2.3 சதவீதமாக எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கியுள்ளது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின்போது இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சுமார் (-6%) வீழ்ச்சியடைந்தது.
டெய்லி FT | செப்டம்பர் 5, 2022
Posted on: 22 செப்டம்பர், 2022

True
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்
”இப்போது ஆசியாவிலேயே நாங்கள் தான் (இலங்கை) உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கிறோம்”
அத தெரண | பிப்ரவரி 1, 2022
Posted on: 3 மார்ச், 2022

True
தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்
2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021
Posted on: 13 மே, 2021

True
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020

True
நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இலங்கை கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா மிகைப்படுத்துகின்றார்.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இறையாண்மையுடைய நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திடம் கடன் கேட்ட போது, அவர்கள் பிணையம் கேட்டுள்ளனர்
அருண | ஜூலை 20, 2020
Posted on: 20 ஆகஸ்ட், 2020

Partly True