கோட்டாபய ராஜபக்ஷ
கடந்த காலங்களில் பெறப்பட்ட கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ தவறான பெறுமதிகளைக் குறிப்பிடுகிறார்
ஆட்சியிலிருந்த முந்தைய அரசாங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பெற்றுக்கொண்ட கடன்களை நாங்கள் ஒவ்வொரு மாதமும் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஹெட்லைன்நியூஸ்.lk | பிப்ரவரி 26, 2022
Posted on: 26 மே, 2022

Partly True
ஜனாதிபதி ராஜபக்ஷ கடன்கள் தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்
நான் பதவியில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடனாக ஒரு சதத்தைக் கூட பெறவில்லை.
நியூஸ்வயர் | ஜனவரி 7, 2022
Posted on: 26 ஜனவரி, 2022

False
ஜனாதிபதி ராஜபக்ஷ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின | செப்டம்பர் 30, 2020
Posted on: 12 நவம்பர், 2020

True
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 மற்றும் 8 வீதத்திற்கு இடையில் காணப்பட்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இது 2 சதவீதத்திற்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
திவயின | ஜூன் 16, 2020
Posted on: 7 ஜூலை, 2020

Partly True
இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 20 சதவீதமான சிறுவர்கள் உள அல்லது உடல் ரீதியான இயலாமையைக் கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஜனவரி 25, 2020
Posted on: 26 பிப்ரவரி, 2020

False
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மிகைப்படுத்துகின்றார்.
90 சதவீதமான காணிகளை நாங்களே விடுவித்துள்ளோம்.
ஊடக சந்திப்பு | அக்டோபர் 16, 2019
Posted on: 31 அக்டோபர், 2019

False