Debt
அதிகளவான கடன்கள் பெறப்பட்டுள்ளதாக மரிக்கார் குற்றஞ்சாட்டுகின்றார்.
மார்ச் 31 ஆம் திகதியாகிய இன்று, எங்கள் நாட்டின் மொத்தக் கடன் சுமார் ஐ.அ.டொ 106 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பில் அரசாங்கத்தின் கடனான ஐ.அ.டொ 102,671 மில்லியனும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOE) (கடன்களாக) பெற்றுக்கொண்ட ஐ.அ.டொ 4,831 மில்லியனும் அடங்கும். இந்தச் சிறிய கடனைக் கட்டுவதில்
பாராளுமன்ற யூடியூப் சேனல் | ஆகஸ்ட் 19, 2025
Posted on: 8 ஜனவரி, 2026
Partly True
மறுசீரமைக்கப்பட்ட கடன் கொடுப்பனவுகள் குறித்து சுவஸ்திகா அருளிங்கம் தவறாகக் குறிப்பிடுகின்றார்
பொதுவாக கடன் மறுசீரமைப்பின்போது பொதுப் படுகடன் குறையும். ஆனால் இலங்கையில் ஏற்கனவேயுள்ள கடன்களை விட 14% அதிகமாக கடன் கொடுத்தவர்களுக்கு நாங்கள் மீளச்செலுத்தவுள்ளோம்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஃபேஸ்புக் பக்கம் | டிசம்பர் 8, 2024
Posted on: 20 மே, 2025
False
அரச கடன் தொடர்பில் பேராசிரியர் ஜயந்த விளக்கமளித்துள்ளார்
[...] செப்டெம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கி ரூ.465.1 பில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்களை வழங்கியுள்ளது […] ரூ.465.1 பில்லியனில் ரூ.400 பில்லியன் கடன் தீர்ப்பனவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Daily Mirror | அக்டோபர் 17, 2024
Posted on: 1 நவம்பர், 2024
True