ஜனாதிபதி ராஜபக்ஷ: அஞ்சல் திணைக்களத்தின் செலவினம் குறித்து சரியாகத் தெரிவிக்கின்றார்
“அஞ்சல் திணைக்களம் தற்போது சுமார் ரூ.6 பில்லியன் நட்டத்துடன் இயங்குகின்றது. இது வருடாந்தம் ரூ.8 பில்லியன் வருமானத்தை ஈட்டுகின்றது. மேலதிக கொடுப்பனவுகள், சம்பளங்கள் மற்றும் பிற செலவினங்களினால் திணைக்களத்தின் செலவினம் சுமார் ரூ.14 பில்லியனாக அதிகரித்துள்ளது.”
தினமின | செப்டம்பர் 30, 2020
Posted on: 12 நவம்பர், 2020
True
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சில சரியான புள்ளிவிபரங்களுடன் தவறாகக் குறிப்பிடுகின்றார்.
நான் பிரதமராக இருந்தபோது, அரசாங்கத்தின் வருமானம் ரூ.150,000 மில்லியன். கடந்த மாத வருமானம் ரூ.50,000 மில்லியன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு ரூ.90,000 மில்லியன் தேவைப்படும்.
திவயின | அக்டோபர் 3, 2020
Posted on: 5 நவம்பர், 2020
False
பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலையின்மை ஏற்றத்தாழ்வினை மிகைப்படுத்துகின்றார்.
மேலதிக குறிப்பு: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விகிதாசாரமாகப் பாதிக்கும் பொருளாதார வாய்ப்பின் பற்றாக்குறைக்கு வேலை வாய்ப்பின்மை வீதம் போதுமான குறிகாட்டியாக இல்லை. மக்கள் தொகையில் உழைக்கும் வயத
டெய்லி எப் ரி | செப்டம்பர் 12, 2020
Posted on: 29 அக்டோபர், 2020
False
தேசிய சுதந்திர முன்னணி: முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதை சரியாகத் தெரிவித்துள்ளது
(முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்) கம்பெனிகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் நிறுவனங்களில், அரசாங்கம் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தால் கணக்காய்வாளர்
தேசிய சுதந்திர முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | அக்டோபர் 2, 2020
Posted on: 22 அக்டோபர், 2020
True
பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாக உள்ளதென குறிப்பிடுகின்றார்.
...மத்திய வங்கியின் 2009 [sic, 2019] ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% ஆகும். இது ஆண்களுக்கு 73 சதவீதமாக உள்ளது... உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை கொண்டுள்ள ஒரு நாடாக நாங்கள் இருக்கின்றோம்.
உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 10, 2020
Posted on: 14 அக்டோபர், 2020
True
ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்
19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை
அருண | செப்டம்பர் 8, 2020
Posted on: 7 அக்டோபர், 2020
False
இலங்கை ரூபாயின் கடன்தொகை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் கவலை சரியானது
…5 ஆண்டுகளில் கடன் தொகை ரூ.5,700 பில்லியனாக அதிகரித்துள்ளதாக (அந்த நாட்களில்) அரசாங்கம் கதறியது, இல்லையா? ஆனால், அவர்களுடைய காலத்தில், வெறும் நான்கு மாதங்களில் கடன் (சுமாராக) ரூ.1,000 பில்லியனால் அதிகரித்துள்ளது... முன்னாள் அரசாங்கத்தின் காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கடனின் மாதாந்த அதிகரிப்பானது 2.5
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு | ஜூலை 7, 2020
Posted on: 2 அக்டோபர், 2020
True
விவசாயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே: தொழிலாளர் புள்ளிவிபரங்களை அதிகரித்துக் குறிப்பிடுகின்றார்.
சனத்தொகையில் 40 சதவீதமானவர்கள் நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மவ்பிம | ஆகஸ்ட் 17, 2020
Posted on: 24 செப்டம்பர், 2020
False
அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது
“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...
லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020
Posted on: 16 செப்டம்பர், 2020
True
நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020
Posted on: 10 செப்டம்பர், 2020
False